கேசவன் ராமாநுஜ தாசன்
12K Posts • 13M views
ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் வரவர முநயே நம ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம் வெள்ளிக்கிழமை 14/11/25 ஐப்பசி-28 பூரம் தசமி [: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம். திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏 திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬 6:00மணி- விஸ்வரூபம் 6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம் 7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை 9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை 4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம் :6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை 8::30-8:45மணி- திரு வாராதனம் 9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏 -மகிழ்மாறன் பொன்னடி குழாம் : திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் ஐப்பசி மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻 பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 [ : திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் ஐப்பசி மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻 : பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 : 7) 01/11/2025 சனிக்கிழமை ஏகாதசி உற்சவம்🙏🏻 : 8) 05/11/2025 புதன் கிழமை பவுர்ணமி உற்சவம் வழக்கபடி🙏🏻 : : 07/11/2025 14/11/2025 வெள்ளி க்கிழமை ஸ்ரீ தாயார் ஊஞ்சல் சேவை🙏🏻🙏🏻 [ன : 16/11/2025 ஞாயிறு கார்த்திகை மாதம் முதல் தேதி🙏🏻🙏🏻 திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் ஐப்பசி மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻 : அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻 குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻 வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு. ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻 : ஸ்ரீ மதே ராமானுஜாய நம பவித்திரவுற்சவங்கள1 குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம் மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄 அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏 திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏 : வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏 சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏 கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏 : குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏 குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏 குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏 மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍 கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900 ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை 1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது 2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில் 3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின் 4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது அதுவும் முடியா விடில் 5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில் 6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது கைங்கர்யம் பாகவதாள் சந்தரநாத்-+919789868937 #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள்
18 likes
51 shares
* ஸ்ரீ: ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ ஸ்ரீ திருப்பாணாழ்வார் பிரசாத கூடம் நிகழும் மங்களகரமான கார்த்திகை ரோகினியில் அவதரித்த ஸ்ரீ திருப்பாணாழ்வார் அவதார திருநட்சத்திர வைபவத்தை முன்னிட்டு ஸ்ரீ வைஷ்ணவ பாகவதர்களுக்கு ததியாராதான ஏற்பாடு ஆகியுள்ளது இரண்டாவது திவ்ய தேசம் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் (திருப்பாணாழ்வார் அவதார ஸ்தலம்) நாள் (05.12.2025) வெள்ளிக்கிழமை இடம்: ஸ்ரீ ராமர் மடம் உறையூர் திருச்சி. இந்த வைபவத்துக்கு அனைத்து ஸ்ரீ வைஷ்ணவ பாகவதர்களும் கலந்து கொண்டு ஸ்ரீ திருப்பாணாழ்வாரை மங்களாசாசனம் செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் 🙏 அடியேன் திருக்கச்சி நம்பி ராமானுஜ தாசன் 70108 13287 . அடியேன் திருப்பாணாழ்வார் அழகிய மனவாள இராமானுஜ தாசன் 97900 77019. அடியேன் அழகிய மணவாள ராமானுஜ தாசன் 63829 37429🙏 ஸ்ரீ மதே சடகோபாய நம. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம ஸ்ரீ மதே லோக குரவே நமக ஸ்ரீ மதே வரவர முநயே நம புதன்கிழமை 19/11/25 கார்த்திகை -3 அமாவாசை ஸ்ரீ மதே ராமானுஜாய நம. கார்த்திகை ஆழ்வார்கள் பூர்வாச்சாரியர்கள் திருநட்சத்திர உற்சவம் . ஸ்ரீ மதே ராமானுஜாய நம கார்த்திகை மாத ஆழ்வார் ஆச்சாரியர்கள் உற்சவம் திருப்பாணாழ்வார் உறையூர் 26'11/25-5/12/25 ஸ்ரீ ரங்கம் 3/12/25-5/12/25 திருமங்கை ஆழ்வார் திருவாலி திருநகர் சீர்காழி 25/11/25-4/12/25 அருளாள பெருமானார் எம்பெருமானார் ஸ்ரீ வில்லிபுத்தூர் 24/11/25-9/12/25 காஞ்சிபுரம் 9/12/25 நம்பிள்ளை 2/12/25-4/12/25 ஸ்ரீ மதே ராமானுஜாய நம சோளிங்கர் ஸ்ரீ ஆண்டாள் வெள்ளி க்கிழமை களில் திரு மஞ்சனம் புறப்பாடு ஊஞ்சல் உற்சவம் உண்டு ஏனெனில் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் மூலவர் உற்சவர் இருவரும் மலையில் உள்ளனர் ஸ்ரீ தாயார் முக்ய உற்சவங்கள் பங்குனி உத்திரம் உற்சவம் 10 நாட்கள் மற்றும் நவராத்திரி யிலிருந்து ஐப்பசி கடைசி வாரம் வரை மலைக்கு கீழ் கொண்ட பாளை யம் அக்காரக்கனி ஸ்ரீ நரசிம்மர் உற்சவர் சன்னதியிலேயே இருப்பது கண்கூடு🙏🙏🙏 திரு ப்பதி ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் சன்னதி யில் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் மாலை 5.30 மணி க்கு சின்ன மாடவீதி புறப்பாடு சேவை சன்னதி அடைந்த பின் சுமார் 6.15மணிக்கு ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார் உள்பறப்பாடாகும் இது அடியேனுக்கு தெரிந்து வேறு எங்கும் இல்லை 👏👏👏 தாயார் ஆண்டாள் நாச்சியார் புறப்பாடு கிடையாது மாறுபடும்👏✋ விசேஷ நாட்களில் பெருமாள் உற்சவம் நாட்களில் சாற்றுமுறை காலங்களில் கிடையாது 👏👏 குறிப்பு கீழ் திரு ப்பதி ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் சன்னதி யில் ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ மணவாளமாமுனிகள் உறசவம் ஒன்றாக நடைபெறும் அதாவது ஐப்பசி திரு மூலம் ஸ்ரீ மத் மணவாளமாமுனிகள் சாற்றுமுறை 10 ம்திருநாள் வரையும் ஸ்ரீ தேசிகன் சாற்றுமுறை ஐப்பசி திரு வோணம் ஈராக 10 நாட்களும் விமர்சையாக இன்றளவும் நடைபெறுகிறது கண்கூடு. புரட்டாசி திருவோணம் மலையில் பிரமோற்சவ விழா நடைபெறுவதால் ஸ்ரீ தேசிகன் சாற்றுமுறை ஐப்பசி திரு வோணம் அனறு கீழ் திரு ப்பதியில் நடைபெறுகிறது அதேசமயம் பொய்கை ஆழ்வார் சாற்றுமுறையும் நடைபெறும் 🙏🙏🙏 பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம் தேவராஜன் ராமானுஜதாசன் 9042604831 அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை +918122105889 ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள் 1. अहमेव परम तत्त्वं । நாமே பரம்பொருள். 2. धर्सनम भेद एव च। ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு. 3. उपायेती प्रपत्तिस्याद। என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி. 4. अंतिम स्मृति वर्जनं। என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்கத் தேவையில்லை 5. देहावसाने मुक्तिस्याद । என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்‌ஷம் அளிப்பேன் 6. पूर्णचार्य समाश्रय: மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க. கைங்கர்யம் பாகவதாள் சந்ரநாத்.-9789868937 #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #🙏பெருமாள்
16 likes
35 shares
#விஷ்ணு__ஸகஸ்ரநாமம் 🙏 (#திருமாலின்_ஆயிரம்_பெயர்கள்) பாகம்__54 921.வித்வத்தமாய =அறிவாளிகளில் சிறந்தவர் 922. பிறவியை பயமற்றவர் 923.புண்யச்ரவண கீர்த்தனனாய= தம்மைப் பற்றி கேட்பவருக்கும், கீர்த்தனம் செய்பவருக்கும் புண்ணியத்தைக் கூட்டி வைப்பவர் 924. உத்தாரணாய = பிறவிப் பெருங்கடலிலிருந்து கரையேற்றுகிறவர் 925. துஷ்க்ருதிக்னே= பாவிகளை ஒழிப்பவர 926. புண்யாய = சுருதி, ஸ்மிருதிகளில் மூலம் புண்ணியத்தை உபதேசித்தவர் 927. து:ஸ்வப்ன நாசனாய = கெட்ட கனவுகளைப் போகிறவர் 928. வீரக்னே = பிறவிப்பிணியில் உழல்வோருடைய போக்குகளைத் முக்தியளித்து அழிப்பவர் 929. ரக்ஷணாய = அனைவரையும் காப்பாற்றுபவர் 930.ஸத்ப்யோ =நல்லோர்கள் வடிவாக இருப்பவர் 931.ஜீவனாய = ஜீவனாக எல்லா உயிர்களிடத்தும் உயிராக இருப்பவர் 932. பர்யவஸ்திதாய = எங்கும் வியாபித்திருப்பவர் 933.அனந்த ரூபாய = எல்லா பிரபஞ்ச ரூபமாகவும் இருப்பவர் 934. அனந்த ச்ரியே = அளவற்ற சக்தியுடையவர் 935.ஜித மன்யவே = கோபத்தை வென்றவர் 936. பயாபஹாய = பயத்தைப் போக்குபவர் 937.சதுரச்ராய = நியாயத்துடன் கூடியவர் 938.கபீராத்மனே = ஆழம் காணமுடியாத சொரூபமுடையவர் 939.விதிசாய = சிறப்பான பலன்களை அளிப்பவர் 940.வ்யாதிசாய = இந்திராதி தேவர்களுக்கும் கட்டளையிடுபவர். #ஓம்நமோநாராயணா 🙏 #🙏பெருமாள் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன்
76 likes
89 shares
*ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்* ———————————————— *ஶ்ரீமத்யை கோதாயை நம:* *ஶ்ரீமதே ராமானுஜாய நம:* இன்று மங்களகரமான கார்த்திகை மாதம் முதல் வெள்ளிக்கிழமை. ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார் திருமஞ்சன சேவையுடன் இன்றைய நாள் இனிதே தொடங்கட்டும்…! மங்களம் உண்டாகட்டும்…! *ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார் திருவடிகளே சரணம்* 🙏 வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். https://chat.whatsapp.com/LfsEgG5K6Ft509A7N2NpZV #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் வரவர முநயே நம ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம் சனிக்கிழமை 22/11/25 கார்த்திகை-6 கேட்டை துவிதியை [: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம். திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏 திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬 6:00மணி- விஸ்வரூபம் 6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம் 7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை 9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை 4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம் :6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை 8::30-8:45மணி- திரு வாராதனம் 9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏 -மகிழ்மாறன் பொன்னடி குழாம் : திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் ஐப்பசி மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻 பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 : பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பெருமாள் கோவில் உற்சவர் ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜ வனபோஜனம் 6/12/25 பூந்தமல்லி வரதராஜ பெருமாள் திருகச்சி நம்பிகள் வனபோஜனம் 6/12/25 பேட்டை வனபோஜனம் 7/12/25 கூரம் வனபோஜனம் 14/12/25 திருநின்றவூர் வனபோஜனம் 26/12/25 திருவள்ளூர் வனபோஜனம் 17/12/25 அண்ணன் கோயில் நாகை வனபோஜனம் 2/12/255 திருக்குறுங்குடி கைசிக ஏகாதசி 1/12/25 திருக்குறுங்குடி கருட சேவை 2/12/25 ஆழ்வார் திருநகரி கருட சேவை 14/12/25 குடந்தை சாரங்கபாணி ஊஞ்சல் உற்சவம் 30/12/25 சிறுபுலியூர் கருட சேவை 4/12/25 : 7) 01/11/2025 சனிக்கிழமை ஏகாதசி உற்சவம்🙏🏻 : 8) 05/11/2025 புதன் கிழமை பவுர்ணமி உற்சவம் வழக்கபடி🙏🏻 : : 07/11/2025 14/11/2025 வெள்ளி க்கிழமை ஸ்ரீ தாயார் ஊஞ்சல் சேவை🙏🏻🙏🏻 [ன : 16/11/2025 ஞாயிறு கார்த்திகை மாதம் முதல் தேதி🙏🏻🙏🏻 திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻 : அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻 [ 2) 17/11/2025 திங்கள் கிழமை கார்த்திகை சித்திரை நட்சத்திரம் வனபோஜன உற்சவம் : 1) 16/11/2025 கார்த்திகை மாதம் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் காலை 9மணி சின்ன மாடவீதீ புறப்பாடு மாலை 5.15 மணிக்கு நித்திய படி திரு வாபரணங்களுடன் ஸ்ரீ ராகவர் புறப்பாடு🛕🛕🕉️🕉️ [ : விசேட உற்சவம்😀😃😄 : மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆 : காலை 7.15 மணிக்கு ஸ்ரீ பெருமாள் மங்கலகிரியில் கோ சாலைக்கு விசேட திரு வாபரணங்களுடன் புறப்பாடு (திரு வள்ளூர் டோல்கேட் கலெக்டர் அலுவலகத்தில் எதிரில் உள்ள தானப்ப நாயக்கர் மண்டப கோசாலை எழுந்தருளி கோபூஜை 9 மணிக்கு பின்னர் 11 மணிக்கு திரு மஞ்சனம் 12 மணிக்கு ள் திரு வாராதனம் சாற்றுமறை தீர்தம் வினியோகம் முடிந்த பின்னர் சேவார்த்தி தரிசனமாகி : 4) 21/11/2025 கார்த்திகை வெள்ளி ஸ்ரீ கனகவல்லி தாயார் ஊஞ்சல் உற்சவம் வழக்கப்படி காலை திரு மஞ்சனம் மாலை ஊஞ்சல் உற்ச்சவம் திர🛕🛕🛕🕉️ : 20/11/2025 வியாழன் புச்ச அமாவாசை திருமஞ்சனம் காலை புறப்பாடு மாலை வழக்கபடி🕉️🛕😆 : 3) 19/11/2025 புதன் கார்த்திகை அமாசை🛕🕉️ [ : 7) 26/11/2025கார்த்திகைதிருவோணம் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ தேசிகன் திரு மஞ்சனம் காலை 7மணி பெருமாள் திரு மஞ்சனம் காலை 9மணி ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ தேசிகன் மாலை 5 மணிக்கு சின்ன மாடவீதீ புறப்பாடு 🛕😆🛕😆 [ : 6) 25/11 /2025 கார்த்திகை உத்ராடம் அத்திப்பட்டு அழகிய சிங்கர் சாற்றுமறை உற்ச்சவம் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ அழகிய சிங்கர் பெரிய 4 வீதி விசேட புறப்பாடு🛕😆🛕 : 5) 24/11/2025 திங்கள் கிழமை ஸ்ரீ மத் அழகிய சிங்கர் அகோபில மடம் 43ம்பட்டம் [ 10) 01/ 12//2025திங்களகிழமை கைசிக ஏகாதசி ஸ்ரீ பெருமாள் கருடசேவை புறப்பாடு மாலை 5. 15 மணி🛕😆🕉️ [ : 9) 30/11/2025 ஞாயிறு ஸ்ரீ அகோபில அழகிய சிங்கர் 45 ம் பட்டம் வருஷ திரு நட்சத்திரம் கார்த்திகை உத்திரட்டாதி ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ அழகிய சிங்கர் விசேட புறப்பாடு உற்சவம் மாலை 5மணியிலிருந் ததுஇரவு 8மணிவரை🛕😆🕉️ : 8) 28/11/2025 ஸ்ரீ தாயார் கடை வெள்ளிக்கிழமை விசேட ஊஞ்சல் உற்ச்சவம் மாலை 6 30 மணி 🛕😆🕉️😄 : மூலவர் தங்க கவசம் [: 02/12/2025 செவ்வாய் காலை முதல் 05/12/2025 வெள்ளி க்கிழமை திரு க் கார்த்திகை இரவு 8மணிவரையில் ஸ்ரீ மூலவர் வைத்யவீரராகவர் தங்ககவத்தில் சேவை சாதிப்பார் இஃது வருடத்தில் 4 நாட்கள் மட்டுமே என பக்தர்கள் அறியவும்🛕🛕🛕🕉️🕉️😄😄😄 [ : 11) 02/12/ 2025 செவ்வாய் கிழமை கைசிக துவாதசி காலை கைசிக புராணம் வாசித்தல் : 30/12/2025 வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் திரு வடி சேவை சேவிக்கலாம் [ : 14) 05/12/2025 வெள்ளி க்கிழமை ஸ்ரீ விஷ்ணு தீபம் திரு ப்பாணாழ் வார் சாற்றுமறை இரவு மூலவர் ஸ்ரீ ராகவர் தைல காப்பு மறு நாளிலிருந்து வைகுண்ட ஏகாதசி முன்நாள்வரை29/12/2025 வரை முலவர் திரு வடிவை கிடையாது திரு முக மண்டலம் சேவை மட்டும் சேவிக்கலாம் [ 13) 04/12/2025 வியாழன் கலியன் சாற்றுமறை விசேட உற்சவம் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ கலியன் திரு மஞ்சனம் காலை புறப்பாடு பெரிய மாடவீதீ புறப்பாடு மாலை 5மணியிலிருது இரவு சாற்றுமறை மார்கழி மாதம் உற்சவம் பின்னர் அறியலாம் குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻 வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு. ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻 : ஸ்ரீ மதே ராமானுஜாய நம பவித்திரவுற்சவங்கள1 குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம் மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄 அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏 திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏 : வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏 சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏 கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏 : குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏 குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏 குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏 மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍 கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900 ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை 1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது 2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில் 3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின் 4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது அதுவும் முடியா விடில் 5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில் 6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது கைங்கர்யம் பாகவதாள் சந்தரநாத்-+919789868937 #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன்
16 likes
15 shares