Dravidan Updates
889 views • 4 months ago
இவர் ஜயர் மந்திரம் ஓதுவா'ர்'.
இவன் வண்ணான் சாயம் வெளுப்பா'ன்' மற்றும் பல தொழில்களுக்கு 'ன்' விகுதி போடுவது சனாதனம்..
சட்டமன்றம் சென்றதும் அனைவருக்கும் 'ர்'
விகுதி வரச்செய்து சமூகநீதியை நிலைநாட்டியவர்... #கலைஞர் #திராவிடம் 🖤❤️
11 likes
22 shares