S. Ramachandran
768 views • 1 months ago
_*ரசிப்பதை*_
_*அடைய*_ _*நினைப்பதை விட,*_
_*அடைந்ததை*_
_*ரசிக்கக் கற்றுக் கொண்டால்*_ _*வாழ்க்கை அழகாகும்*_
_நம்மில் தோல்வி_
_எங்கே_ _ஒளிந்துள்ளது தெரியுமா?_
_பிரச்சினைகள் வரும் போது அல்ல_
_பிரச்சினைகளைக்_
_கண்டு பயந்து விலகும் போது_
_*பிள்ளைகளுக்கு சம்பாதிக்கக் கற்றுக்கொடுங்கள்...*_
_*பணத்தையும்,*_
_*நல்ல*_ _*நண்பர்களையும்,*_
_*இவ்வுலகை*_ _*எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையையும்...*_
_துரோகத்திற்கு_
_ஒரு சிறப்பு_ _உண்டு..._
_அது என்னவெனில்_
_முன் பின் தெரியாதவர்களால்_
_அதைச் செய்யமுடியாது..._
_நன்கு_ _தெரிந்தவர்கள்_
_தான் அதற்குத்_
_தகுதியானவர்கள்..._
_*அன்பின்*_ _*வெளிப்பாடுகள்*_
_*என்பது*_ _*பெரிதாக*_
_*ஒன்றுமில்லை.....*_
_*சிறுசிறு*_ _*கவனிப்புக்களே*_
_*போதுமானது.*_
_பொறுமையாக இருப்பவனால் தான்_ _விரும்பியதைப் பெறமுடியும்._
_பொறுமையும்_ _மௌனமும்_
_இரண்டு சக்திவாய்ந்த ஆற்றல்கள்._
_*பொறுமை உங்களை மனதளவில் வலிமையாக்குகிறது.*_
_*மௌனம்*_ _*உங்களை*_
_*உணர்ச்சி ரீதியாக வலிமையாக்குகிறது.*_
_*எல்லா*_ _*கேள்விகளுக்கும்*_
_*மௌனம் தான் சிறந்த பதிலாக இருக்கிறது.*_
_வார்த்தைகளில் கண்டுகொள்ள முடியாத ஒன்றை மௌனம் உணர்த்தி விடுகிறது. மௌனத்தில் உணர்ந்த பிறகு வார்த்தை பயனற்று விடுகிறது._
கொஞ்சம் பொறுத்திருங்கள்
விடியும் பொழுது பனியும விலகும்.
#பொறுமை
10 likes
16 shares