ShareChat
click to see wallet page

திமுக ஏன் பயப்படுகிறது சிபிஐ வேண்டாம் எனவும் கூறிக் கொண்ட அலைகிறது மடியில் கனமிருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் என்று அனைவரும் கூறி வருகின்றனர் செந்தில் பாலாஜியை காப்பாற்ற நினைக்கிறதா திமுக அரசு என்றும் பல கேள்விகள் எழுந்த வண்ணமே உள்ளன ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு #கரூர் ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு

567 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்