👌புத்துணர்வு செய்தி👏
795 Posts • 5K views
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 கலிகாலம் பற்றி வேதவியாசர் அன்றே எழுதிய வாசகங்கள்... கலியிலே திருமணம் மணல்வீடு ஆகும்! காவலாம் வேலியே பயிர்களை மேயும்! பலசாலி அரசாளும் நிலைவந்து சேரும்! பாமரர்மேல் வரிகள் பலமாக ஏறும்! வியாபார நேர்மைகள் காணாமல் போகும் ! குருசிஷ்ய நெறிதர்மம் அரிதாகிப் போகும்! குலமங்கை பொருளுக்குத் தடுமாறல் ஆகும்! உள்ளம் உடல் இரண்டுமே பிஞ்சிலே தீயும்! ஊரெல்லாம் பக்தியின் வேடங்கள் மேயும்! கள்ளக் கணக்கும், கொலைகளவும் மிகும்! கடமையும் கண்ணியமும் நூலளவில் வாழும்! - வேதவியாசர்
11 likes
8 shares