தமிழக வெற்றிக்கழகத்திற்கு
நடந்த கரூர் சம்பவம் சிபிஐ வேண்டாம் என்று
தமிழக அரசு
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்துள்ளது 📌📌
ஏன் திமுக தரப்பு
சிபிஐ வேண்டாம்
எனக்கேட்கிறார்கள்
மடியில் கனமில்லை
என்றால் வழியில்
பயமில்லை📌📌
ஆம்ஸ்ட்ராங்
கொலை வழக்கில் சிபிஐ கேட்டார்கள்
அதையும் எதிர்த்து
தமிழக அரசு
மேல்முறையீடு செய்தது 📌📌
அண்ணாநகர் சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்ட வழக்கு அதிலும் சிபிஐ வேண்டாம் என எதிர்த்து சென்றது திமுக📌📌
ஸ்டாலின் கவர்மெண்டில் கடந்த இரண்டு வருடங்களாக
இவ்வளவு கொடுமைகளுக்கும் உச்ச நீதிமன்றமும்
உயர் நீதிமன்றமும்
திரும்பத் திரும்ப
சிபிஐக்கு மாற்றப்பட்டால்
எதிர்த்து தான்
போகிறது
திமுக அரசு 📌📌
#கிட்னிதிருட்டு வழக்கிற்காக
SIT தான் போட்டார் நீதிபதி
CBI இல்லை
SIT யில் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் அதை எதிர்த்தும் தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது 📌📌
கிட்னி திருட்டு நடைபெற்ற மருத்துவமனை திமுகவின் எம்எல்ஏ விற்கு
சொந்தமானது எத்தனை நாட்களுக்கு ஊரை ஏமாற்றிக் கொண்டே இருப்பீர்கள் 📌📌
#கரூர் வழக்கில்
தமிழக அரசுக்கு
ஒரு அச்சமும் பதற்றமும் இருக்கிறது
உண்மைதான் 📌📌
பாஜக எதிர்ப்பு...
பாசிச எதிர்ப்பு...
RSS எதிர்ப்பு...
ஒன்றை மட்டும்
வைத்துக் கொண்டு
நெடு நாட்களுக்கு
வண்டியை ஓட்டிவிடலாம்
என்று திமுக
நினைத்துக்
கொண்டிருக்கிறது ஆனால்
ரொம்ப நாட்கள் ஓடாது 📌📌
##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு #KarurTragedy #karur issue #karur