KarurTragedy
21 Posts • 522 views
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
638 views 1 months ago
கரூர் விவகாரம் நடந்த பிறகு செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்த வீடியோவை விளம்பரப்படுத்த 17 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது கரூரில் நடந்த பிரச்சனையை குறித்து வேண்டுமென தவறாக சித்தரித்து பேசிய கரூர் செந்தில் பாலாஜியின் வீடியோவை பரப்புவதற்காக 17 கோடிகள் விளம்பரத்திற்கு மட்டுமே செலவழித்து உள்ளனர் திமுகவினர் இதிலிருந்து புரிகிறது கரூரில் திமுகவினரினால் நடத்தப்பட்ட நாடகம் என்று ##dmkfails #karur #KarurTragedy #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு
13 likes
13 shares
தமிழக வெற்றிக்கழகத்திற்கு நடந்த கரூர் சம்பவம் சிபிஐ வேண்டாம் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது 📌📌 ஏன் திமுக தரப்பு சிபிஐ வேண்டாம் எனக்கேட்கிறார்கள் மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை📌📌 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ கேட்டார்கள் அதையும் எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது 📌📌 அண்ணாநகர் சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்ட வழக்கு அதிலும் சிபிஐ வேண்டாம் என எதிர்த்து சென்றது திமுக📌📌 ஸ்டாலின் கவர்மெண்டில் கடந்த இரண்டு வருடங்களாக இவ்வளவு கொடுமைகளுக்கும் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் திரும்பத் திரும்ப சிபிஐக்கு மாற்றப்பட்டால் எதிர்த்து தான் போகிறது திமுக அரசு 📌📌 #கிட்னிதிருட்டு வழக்கிற்காக SIT தான் போட்டார் நீதிபதி CBI இல்லை SIT யில் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் அதை எதிர்த்தும் தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது 📌📌 கிட்னி திருட்டு நடைபெற்ற மருத்துவமனை திமுகவின் எம்எல்ஏ விற்கு சொந்தமானது எத்தனை நாட்களுக்கு ஊரை ஏமாற்றிக் கொண்டே இருப்பீர்கள் 📌📌 #கரூர் வழக்கில் தமிழக அரசுக்கு ஒரு அச்சமும் பதற்றமும் இருக்கிறது உண்மைதான் 📌📌 பாஜக எதிர்ப்பு... பாசிச எதிர்ப்பு... RSS எதிர்ப்பு... ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு நெடு நாட்களுக்கு வண்டியை ஓட்டிவிடலாம் என்று திமுக நினைத்துக் கொண்டிருக்கிறது ஆனால் ரொம்ப நாட்கள் ஓடாது 📌📌 ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு #KarurTragedy #karur issue #karur
10 likes
8 shares
கரூர் பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் உரிய நேரம் வரவில்லை நேரம் தவறி வந்தார் அதனால் தான் விபத்து நேரிட்டது என்று திமுக வாடகை வாய்கள் பேசிக் கொண்டிருந்தன 📌 இவ்விபத்துக்கு காரணம் நேரம் தவறி வந்ததே என்றும் பொய் பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டிருந்தன திமுக வால்...📌 ஆனால் மக்கள் முன்பாக அது எடுபடவில்லை.... 📌 ஆனால் அருப்புக்கோட்டை பகுதியில் 1989 ம் ஆண்டு இரவு 10 மணிக்கு திமுக பிரச்சார பொது கூட்டத்தில் கருணாநிதியே மறுநாள் காலை 7:30am தான் அக்கூட்டத்திற்கு வந்தார்... 📌 இதை நேரடியாக கண்டவர் நாஞ்சில் சம்பத் 📌 கிட்டத்தட்ட பத்து மணி நேரம் தாமதமாக வந்திருக்கிறார் #கருணாநிதி திமுக திராவிட வெறி நாய்களுக்கு நீங்கள் எத்தனை அவதூறுகள் விதைத்தாலும் அத்தனையும் ஒன்றுக்கு நூறாக திரும்பி வரும் என்பதற்கு எடுத்துக்காட்டு இது👇🏻 #KarurTragedy #karur #கருணாநிதி #dmk ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு
7 likes
14 shares