#DMK_betrayed_Tamilpeoples
34 Posts • 929 views
பத்து ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு காரின் ஓனரும் விஜய் அல்ல இன்று இவை பூதாகரமாக்கப்படுகிறது காரணம் திமுக மட்டுமே தவறு அவர்மேல் என்றால் அவர் பணத்தை கட்டிவிட்டுப்போயிருக்கலாம் முறையாக TAX கட்டும் ஒருவர் இதற்கு எதிர்த்து வழக்குதொடுக்கிறார் என்றால் அவர்மீது தவறுஇல்லை என்றுதான் தோன்ற வைக்கிறது நீங்கள் எவ்வளவு fake narrative செய்தாலும் மக்கள்புரிந்துகொள்வார்கள் திமுக எத்தனை ராஜதந்திரங்கள் வகுத்தாலும் அனைத்தும் தவிடு பொடி ஆக்கப்படும் திமுக மக்களுக்கு செய்த துரோகங்களை மறைக்க இது போன்ற கேவலமான வேலைகளில் ஈடுபட்டுள்ளது தன் மீது தவறு என்றால் விஜய் ஏன் எதிர் வழக்கு தொடுக்க வேண்டும் மக்கள் புரிந்து கொள்வார்கள் ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##களத்தில்_தவெக_கலக்கத்தில்_திமுக ##FailureStalin ##DMK_betrayed_Tamilpeoples
16 likes
10 shares
நாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையம் அருகே 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த அரசுப்பேருந்தின் பின்புற படிக்கட்டு பகுதி தனியாக கழண்டு விழுந்தது 📌 பேருந்து மெதுவாக சென்றதால் பின்படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் உயிர்தப்பினர் 📌 ஓட்டுநர் கதவை எடுத்து பின்பக்கத்தில் கயிறு மூலம் கட்டி பணிமனைக்கு எடுத்து சென்றார் ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##FailureStalin ##DMK_betrayed_Tamilpeoples
8 likes
17 shares
கருணாநிதி ஊழல் வழக்கில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக மட்டுமே கச்சை தீவை தாரை வார்த்து கொடுத்தார் அன்று _விஜயகாந்த் திமுக மக்களுக்கான அரசாங்கம் என்று வேண்டுமென்றே மாறு தட்டிக் கொண்டு வருகிறது ஆனால் உண்மை அதுவல்ல மக்களை ஏமாற்றி மட்டுமே திமுக வளர்ந்துள்ளது என்பதற்கு இது ஒரு சான்று இன்று கூட பல சொல்கிறார்கள் கச்சத்தீவு ஜெயலலிதாவால் கொடுக்கப்பட்டது என்று ஆனால் உண்மை கருணாநிதி தான் கட்ச தீவை தாரை வார்த்து கொடுத்தார் இலங்கைக்கு #விஜயகாந்த் ##களத்தில்_தவெக_கலக்கத்தில்_திமுக #கச்சத்தீவு #கச்சத்தீவு பிரச்சனை ##DMK_betrayed_Tamilpeoples
40 likes
11 shares