
VR
@vrnadar
என் தேசம், Passionate Businessman அன்புக்கு அடிமை!
ஓம் நமோ பகவதே வாசுதேவாய! 🙏🙏🙏மந்திரத்தை ஜபிப்பதால் மன அமைதி, மன அழுத்தம் குறைதல், ஆன்மீக விழிப்புணர்வு, தடைகளை நீக்குதல் மற்றும் உள் அமைதியை மீட்டல் போன்ற எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன, இது பெருமாளிடம் சரணடைவதையும் பக்தியையும் வெளிப்படுத்துகிறது, இதனால் உடல், மன ஆரோக்கியம் மேம்படும்.🙏🙏🙏🕉️🕉️🕉️🚩🚩🚩 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #திருப்பதி வெங்கடேச பெருமாள் 🌹 #பெருமாள் #திருப்பதி #பக்தி
பொண்டாட்டி vs நக்கல் புருஷன்😂🤣😂🤣😂👌👌👌 #😂 வேடிக்கை வீடியோக்கள்😅 #😂HaHaHaHa😅 #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂 #🤣 லொள்ளு #💑கணவன் மனைவி காமெடி😂
#🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂 #😂 வேடிக்கை வீடியோக்கள்😅 #🤖ட்ரெண்டிங் AI வீடியோஸ்🎥
சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் இந்த சப்த கன்னியர் ஆகும்.
சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள்.
ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்தியாவில் வராஹிஅம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது.
ஒன்று காசி மற்றொன்று தஞ்சை பெரிய கோயிலில் உள்ளது. இங்குள்ள வராகி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக உள்ளார். இந்த வராகி அம்மன் என்பவள் அம்பாளின் போர்ப் படைத்தளபதி ஆவாள்.
ராஜராஜ சோழன் எச்செயலைத் தொடங்கினாலும், வராகியை வழிபட்ட பின்னரே தொடங்குவார். இதனால் இந்த அம்மனை ராஜராஜ சோழனின் "வெற்றித்தெய்வம்" என்று வர்ணிப்பர். தஞ்சைப் பெரியகோயில் கட்டுவதற்கு முன்பே, வராகி வழிபாடு இங்கிருந்ததாகக் கூறுவர். ஓம் ஸ்ரீ வராகி அம்மனே போற்றி!🙏🙏🙏🕉️🕉️🕉️🚩🚩🚩 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🌾🌴🙏🏼ஸ்ரீ வராகி அம்மன்🙏🏼🌴🌾 #வராகி அம்மன் துணை 🙏🙏🙏 #அம்மன் #பக்தி
செல்வம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் தெய்வமான மகாலட்சுமிக்கு வணக்கம்!🙏🙏🙏🕉️🕉️🕉️🚩🚩🚩 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🙏🌺மகாலட்சுமி 🌺🙏 #மகாலட்சுமி #பக்தி #👌இந்த நாள் நல்ல நாள்🤝
ஒரு பாபர் மசூதி இடிக்கப்பட்டது, ஆனால் அவர்களின் சமூகம் மீண்டும் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்காது.
ஆனால் 3 லட்சம் கோயில்கள் அழிக்கப்பட்டன
10,000 மடங்கள் அழிக்கப்பட்டன
10 கோடி இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர்
500 பல்கலைக்கழகங்கள் எரிக்கப்பட்டன
800 ஆண்டுகால அழிவு
இன்றும்
40% கோழைத்தனமான, பேராசை கொண்ட, மதச்சார்பற்ற இந்துக்கள் இன்னும் இஸ்லாமிய காங்கிரஸுடன் இருக்கிறார்கள்..🚩🚩🚩 #📺அரசியல் 360🔴 #🙏நமது கலாச்சாரம் #🙏கோவில் #📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰
#💪தி.மு.க கேடுகெட்ட அரசியல் செய்கிறது. #📺அரசியல் 360🔴 #🔶பாஜக #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #⚡ஷேர்சாட் அப்டேட்
#🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #🔶பாஜக அனுமதி கொடுத்து!!!!
அதனால கோர்ட் காண்டாயி நாலு நல்ல வார்த்தையில கவர் மெண்ட்ட கழுவி ஊத்தி!?
அத கேட்டு குல்லாக்கள் ...
ஆகா நமக்காக ஸ்டாலின் ஜட்ஜுக்கிட்டயெல்லாம் திட்டு வாங்குராரே!!!
அப்படின்னு நினைச்சி பூரா ஓட்டையும் திமுகவுக்கே போடனும்!
அதுதான் இவனுங்க பிளான்....
மற்ற படி இவனுங்க முற்றுகை மயிறுனால ஒரு ஆணியும் புடுங்க முடியாது!!
தவிர அமைதியா போராட்டம் மட்டும் பான்னானுங்கன்னா தப்பிச்சானுங்க..
செல்வத்தின் தெய்வமான மகாலட்சுமியை வணங்கி, அவளது அருளைப் பெறலாம் இன்று!🙏🙏🙏🕉️🕉️🕉️🚩🚩🚩 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #மகாலட்சுமி #மகாலட்சுமி தாயே போற்றி 🙏 #பக்தி #🙏நமது கலாச்சாரம்
கோவிலுக்கு ஆதரவாக வந்த தீர்ப்புக்கு தர்காவுக்கு ஆதரவாக மேல் முறையீடு செய்கிறதா இந்து சமய அறநிலையத்துறை???நம்ம ஊரு நம்ம கடவுள் நம்ம கோவில் இதில் விளக்கேற்ற வெளிநாட்டு மதத்தினரை கேட்க வேண்டுமா என்ன அவலம் இது தமிழகத்தில்? #🙏நமது கலாச்சாரம் #🙏ஆன்மீகம் #📺அரசியல் 360🔴 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #கார்த்திகை தீபம்










