RamaswamyAnnamali
ShareChat
click to see wallet page
@swamy_6943
swamy_6943
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#பத்தி #பத்திஸ்டேட்ஸ் #🙏ஆன்மீகம் #😍குட்டி கதை📜 வரம் கேட்டேன்; என்ன குடுத்தாரு தெரியுமா?* இறைவனிடம் வேண்டும் போது மிகச்சரியாகவும் தெளிவாகவும் பொறுமையாகவும் வேண்டுங்கள். நமக்கு முற்பிறவியில் புண்ணியம் எதுவும் இருந்தால் நாம் கேட்காமலே கடவுள் அள்ளி அள்ளி குடுப்பான். அதாவது நாம் சிலரை பார்த்து பொறாமை படுகிறோமே, "சாமியே கும்பிட மாட்டுறான், எவனுக்கும் பத்து பைசா தர மாட்டுறான். ஆனால், கார், பங்களா என ஓஹோ என்று இருக்கானே" என்று. அதற்கு எல்லாம் முற்பிறவி பலன் தான் காரணம் . வேண்டுதலை பற்றி ஒரு குட்டி கதை. குப்புசாமின்னு ஒருத்தன் பிரம்ம தேவரை நோக்கி தவம் இருந்திருக்கான். பிரம்ம தேவரும் மனம் இறங்கி அவனுக்கு காட்சி கொடுத்து "உனக்கு என்ன வரம் வேண்டும் குப்புசாமி? கேள். நான் உனக்கு தருகிறேன் என்றார்". உடனே குப்புசாமிக்கு ரொம்பவும் சந்தோஷம் . அவன் உடனே "சாமி சாமி எனக்கு இனிமே சாவே வரக்கூடாது" என்று வேண்ட, உடனே பிரம்மரும் "தந்தேன்" என்று கூறி மறைந்து விட்டார். மகிழ்ச்சியில் ரோட்டில் ஆடிக்கொண்டே போன குப்புசாமியை காவலர் ஒருவர் நிறுத்தி,"ஏய் உன் பெயர் என்ன?" என்று கேட்டாராம். உடனே அதற்கு குப்புசாமி "என் பேரு குப்புமி" என்றான். அவனும் எவ்வளவோ முயன்று பார்த்தானாம் ஆனால், வாயில் 'குப்புமி' 'குப்புமி' என்று தான் வந்ததாம். சா என்ற வார்த்தை அவன் வாயில் வரவில்லை. பிரம்மர் தான் அவனுக்கு வரம் கொடுத்து இருக்காரே அவனுக்கு 'சா' வே வராது என்று. அதிலிருந்து அவனுக்கு வாயில் 'சா' என்ற வார்த்தையே வரவில்லையாம். இப்படி வேண்டுதல் வைக்காமல், அறிவோடு இறைவனிடம் வேண்ட வேண்டும் . ஒருத்தன் கடவுள் கிட்ட தனது நோய் காரணமாக "சாமி எனக்கு ஒன்னும் இருக்க கூடாது"ன்னு வேண்டி இருக்கான். உடனே அவன் பைக், கார் எல்லாம் ரிப்பேர் ஆகி எல்லாவற்றையும் விற்று விட்டு ஒன்னும் இல்லாமல் இருக்கான். நானும் இப்படி தான் கடவுளே எனக்கு கை நிறைய காசு இருக்கணும். பணத்தில் விளையாடனும்னு வேண்டிகிட்டேன் . இன்னைக்கு வரைக்கும் அப்படி தான் இருக்கேன். நான் வேலைக்கு போன இடத்தில் கல்லாவில் உக்கார வச்சாங்க! வெறும் டாலர்கள் தான்... எல்லாம் என் கையில் தான் இருக்கும். தினமும் கை நிறைய பணம் இருக்கும். ஆனால், எல்லாம் கம்பனி காசு! இந்த முறை கடவுளை விடவே கூடாது. என் 7 வது அறிவையும் பயன்படுத்தி தெளிவா வேண்டுதல் வைத்தேன். "கடவுளே நிறைய லட்சக்கணக்கான பணம் என் அக்கவுண்டில் வந்து விழனும்" என்று. உடனே குடுத்தார் லட்ச லட்சமா பணம். ஒரு மாசத்துக்கு 5 லட்சம் வரை பணம் வந்து போகுது. பக்கத்து வீட்டுகாரர் மகன் அனுப்பும் பணம், எதிர் வீட்டுக்காரர் மகள் அனுப்பும் பணம், கோவிலுக்கு குடுக்க வேண்டிய பணம், இன்சூரன்ஸ் கட்ட குடுத்த பணம், ரினிவல் கட்ட வேண்டிய பணம், லோன் பணம், ஊரில் உள்ளவர்கள் பணம்... எல்லாம் இருக்கு. இப்படி தாங்க நாம வேண்டுவதை தெளிவாக வேண்டனும். கடவுளே எனக்கு கடனே இருக்கக் கூடாதுன்னு வேண்டினால் ஒரு நாள் அவசரத்துக்கு 50 ரூபாய் கூட கேட்டால் கிடைக்காது. பிறகு கஷ்டம் தான்! அதனால் கடவுள் கிட்ட தெளிவாக வேண்டுங்கள். கடவுளே எனக்கே சொந்தமாக பணம் கொடு , நல்ல உடல் நலத்தை குடு, நல்ல சுற்று சூழல் குடு என்று வேண்டுங்கள். நிச்சயம் கிடைக்கும். நல்லது நடக்கும்!🌹
பத்தி - ShareChat
#பத்தி #👉வாழ்க்கை பாடங்கள்
பத்தி - ShareChat
01:06
#பத்திஸ்டேட்ஸ் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
பத்திஸ்டேட்ஸ் - ShareChat
00:14
#🚹உளவியல் சிந்தனை #👉வாழ்க்கை பாடங்கள்
🚹உளவியல் சிந்தனை - சின்ன கல் பட்டாலும் உடையும் கண்ணாடியாய் இருக்காதே பெரிய மரமே விழுந்தாலும் உடையாத பாறையாய் எதையும் எதிர் 80, கொள்ளலாம் ! சின்ன கல் பட்டாலும் உடையும் கண்ணாடியாய் இருக்காதே பெரிய மரமே விழுந்தாலும் உடையாத பாறையாய் எதையும் எதிர் 80, கொள்ளலாம் ! - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று அமைதியாக இரு காலம் ஒருநாள் உன்னை உயர்த்தும் னியகாலை வணக்கம் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று அமைதியாக இரு காலம் ஒருநாள் உன்னை உயர்த்தும் னியகாலை வணக்கம் - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - eood (nlonning  காலை வணக்கம் முடகளுக்கு பயந்து ரோஜா மலராமல் இருப்பதில்லை. பிரச்னைகளுக்கு பயந்து நீயும் முயலாமல் இருக்காதே.! eood (nlonning  காலை வணக்கம் முடகளுக்கு பயந்து ரோஜா மலராமல் இருப்பதில்லை. பிரச்னைகளுக்கு பயந்து நீயும் முயலாமல் இருக்காதே.! - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - Bekind eved 0 Betcedl 0 Cిి 88 & W M ? wishingbe wouldgo N back @ wocl) G Bekind eved 0 Betcedl 0 Cిి 88 & W M ? wishingbe wouldgo N back @ wocl) G - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள் #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - யாரையும் கேவலமாக நினைக்காதே ! காலம் எப்படி வேண்டுமானாலும் மாறும் புறக்கணிக்கப்பட்ட பலர் இந்த தான் உலகத்தையே உலுக்கி பார்த்தவர்கள் யாரையும் கேவலமாக நினைக்காதே ! காலம் எப்படி வேண்டுமானாலும் மாறும் புறக்கணிக்கப்பட்ட பலர் இந்த தான் உலகத்தையே உலுக்கி பார்த்தவர்கள் - ShareChat
#🙏ஆன்மீகம் #பத்தி #தெரிந்து கொள்வோம் #🙏கோவில்
🙏ஆன்மீகம் - ShareChat
00:26