sakthi m
ShareChat
click to see wallet page
@sgvk1218
sgvk1218
sakthi m
@sgvk1218
life is beautiful 💞💞💞
#💪தி.மு.க #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #📢 அக்டோபர் 9 முக்கிய தகவல்🤗 திமுகவை சுற்றி சதுரங்க அரணை அமைக்க நினைக்கும் பாஜகவின் குஜராத் POLITICAL PREPARED PLAN! நான்கு மண்டல செயல்வீர செயல்பாட்டாளர்களை முடக்க மத்திய நிர்வாகத்துறையின் மூலமாக முடக்க போடும் திட்டத்தை திமுகழகம் தடுத்தாடுமா? வியூகம் மாறுமா? என்பதை போகப்போகத்தான் பார்க்கவேண்டும்! கொங்குமண்டல செயல்வீரர் செந்தில்பாலாஜி! மத்திய மண்டல செயல்வீரர் திருச்சி K.N.நேரு! தஞ்சை மண்டலம் TRB.ராஜா! கலைவாணன்! தென்கிழக்கு மண்டலம் தங்கம்தென்னரசு! KKSSR.ராமச்சந்திரன்! முகவை மண்டலம் ராஜகண்ணப்பன்! முத்துராமலிங்கம்! புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு PR.பெரியகருப்பன்! நெல்லை ஆவுடையப்பன்! அப்பாவு! சென்னை PK.சேகர்பாபு! மா.சுப்பிரமணியன்! போன்றோரை தேர்தலில் முடக்க நினைக்கும் பாஜக அஇஅதிமுக +மத்திய நிர்வாகத்துறை இப்போதே ஆயுத்தப்படுத்துவதாக வரும் தகவல்கள் ஒட்டுமொத்த தமிழர்களையும் சிந்திக்கவே வைக்கிறது! குறிப்பாக KN.நேரு! செந்தில்பாலாஜியை முடக்கினாலே திமுகவை தரைதட்ட வைத்துவிடலாம் என்பதுதான் பாஜகவின் புதுவியூகம்! இதை தேர்தலாணையம் +மத்திய நிர்வாகம் +கவர்னர் ரவியின் கூட்டத்திட்டமே களப்பணியாற்ற திட்டம்! 2011ல் பிரவீன்குமார் செய்த அதே STYLE OF OPERATIONஐ தமிழக மீடியாக்கள் மூலமாகவும்! தேர்தல் பாதுகாப்பு படைகள் மூலமாகவும் செயல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளாதாக தெரிகிறது! கூடவே தவெக கரூர் சம்பவத்தால் தவெகவின் குடுமி இப்போது பாஜக கைகளில் சிக்கியுள்ளது! பாஜகவிடமிருந்து தவெக தப்பமுடியாது! ஆக! பாஜக அஇஅதிமுக தவெக கூட்டணி அமைவது கட்டாயம்! அப்படி அமையும் பட்சத்தில் அது திமுகவுக்கு +POINT! RN.ரவியின் பழிதீர்க்கும் படலம் தேர்தலில் விளையாடும்! மாநில பாதுகாப்பு தேர்தல் காலங்களில் கவர்னர் CONTROLக்குள் வந்துவிடும்! அதை வைத்துதான் ரவி கபடி விளையாட ஆசைப்படுவார்! 2011ல் ஏமாந்ததுபோல் திமுக இந்தத் தேர்தலிலும் ஏமாந்துவிடக்கூடாது! உருட்டல்களும்! மிரட்டல்களும் வந்துகொண்டே இருக்கும்! இதே காவல்துறையை வைத்தே திமுகவுக்கெதிராக பிரவீன்குமார் நடத்திய சடுகுடு விளையாட்டை திமுகவுக்கெதிராக தற்போதைய தேர்தலாணையம் அதிகாரிகள் செய்வர்!! இதுபோக தமிழக கார்ப்பரேட் ஊடகங்கள்! ஊடகங்கள் கிளப்புகிற கற்பனை அவதூறுகள்! பொய்கள்! கட்டுமானங்கள்! திமுக கூட்டணிக்கட்சிகளின் சிலர் செய்யும் உள்ளடிவேலைகளும் விதிகளால் விளையாடும்! திமுகழக தொண்டர்கள் இவற்றையெல்லாம் அடித்துநொறுக்கிவிட்டுத்தான் வெற்றியை நோக்கி களமாட வேண்டும்! மக்களிடத்திலே திமுக நல்ல செல்வாக்கை பெற்றிருக்கிறது! அதன் வலிமையை உடைக்க அஇஅதிமுக தவெக பாமக போன்ற கட்சிகளின் பொய்களை மக்கள் பெரிதுபடுத்தாமல் இருக்க திமுகழக தொண்டர்கள் இப்போதே திண்ணை பிரச்சாரத்தை கைய்யிலெடுத்து செய்த திட்டங்களை சொல்லி வாக்காளர்களை திரட்டவேண்டும்! இதுதான் மத்திய நிர்வாகம் செய்கிற அத்தனையையும் தவிடுபொடியாக்கும்! இதில் சோரமடைந்தால்! தோல்வியை நினைத்துப்பார்க்கவே அச்சமாகவுள்ளது! பாஜகவின் நோக்கமே ஒன்றுபட்ட தமிழகத்தை நான்காக உடைத்து யூனியன் பிரதேசமாக்குவதுதான் அவர்களுடைய பிரதான நோக்கமே! தமிழ்நாடுதான் உலகத்தமிழர்களின் தலைமை தேசியத்தளம்! அதை உடைந்தெறிந்தால்தான் ஹிந்தி சமஸ்கிரதம் மொழியை கல்வியில் புகுத்தமுடியும்! இதையெல்லாம் வேரறுக்க ஒட்டுமொத்த தமிழினமும் ஓரணியில் திரள்வது அவசியமாகிறது! ஒருவேளை தவெகவை தனியாக நிற்கவைத்தால் சிறுபான்மையினரின் வாக்குகளை சிதறடிக்க முடியுமென்று பாஜக கருத வாய்ப்புகள் ஏராளம்! நான் முன்பே குறிப்பிட்டதுபோல தவெக வேறு பாஜக வேறல்ல! இரண்டுமே ஒன்றுதான்! வேஷமும் நாடகமும்தான் வேறு!வேறு! 2011ல் அரசு அலுவலர்கள் எப்படி திமுகவுக்கெதிராக திரும்பினார்களோ! அதையேதான் இப்போதும் செய்ய போகிறார்கள்! ஆனால் அதுவே அவர்களுக்கு எதிராக சூனியம்பிடித்து ஆடவைக்கும் என்பதை அவர்கள் இப்போது உணரமறுப்பார்கள்! காலங்கள் உணரவைக்கும்! 2026ல் திமுக தொண்டர்களின் கடுமையான நவீன வியூக உழைப்புதான் பலனைத்தரும்! ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் திமுகவுக்கெதிராக நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! அவர்களின் STYLE OF FUNCTION தேர்தலுக்கு தேர்தல் மாறிக்கொண்டே இருப்பது வாடிக்கைதான்! திமுகழக தோழர்களே! மக்களை நாடுங்கள்! தேடிச்செல்லுங்கள்! செய்ததை சொல்லுங்கள்! செய்யப்போவதையும் எடுத்துரையுங்கள்! மக்கள்தான் நமக்கான ஆதரவாளர்கள்! மக்களை நம்புவோம்!களத்திலே பணியாற்றுவோம்! 🙏🙏🙏
💪தி.மு.க - 05-10-2025 61L6 VIKATANCOM 66 அடுத்தாண்டு வரப்போவது அரசியல் தேர்தல் கிடையாது. தமிழினம் தன்னைக் காத்துக்கொள்ளக்கூடிய சமூதாயத் தேர்தல் முதல்வர் முகஸ்பாலின் நடந்த சுயமரியாதை இயக்கம் 100 விழாவில்  ) (நேற்று மறைமலை நகரில் 05-10-2025 61L6 VIKATANCOM 66 அடுத்தாண்டு வரப்போவது அரசியல் தேர்தல் கிடையாது. தமிழினம் தன்னைக் காத்துக்கொள்ளக்கூடிய சமூதாயத் தேர்தல் முதல்வர் முகஸ்பாலின் நடந்த சுயமரியாதை இயக்கம் 100 விழாவில்  ) (நேற்று மறைமலை நகரில் - ShareChat
#📢 அக்டோபர் 9 முக்கிய தகவல்🤗 #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை #💪தி.மு.க திமுகவை சுற்றி சதுரங்க அரணை அமைக்க நினைக்கும் பாஜகவின் குஜராத் POLITICAL PREPARED PLAN! நான்கு மண்டல செயல்வீர செயல்பாட்டாளர்களை முடக்க மத்திய நிர்வாகத்துறையின் மூலமாக முடக்க போடும் திட்டத்தை திமுகழகம் தடுத்தாடுமா? வியூகம் மாறுமா? என்பதை போகப்போகத்தான் பார்க்கவேண்டும்! கொங்குமண்டல செயல்வீரர் செந்தில்பாலாஜி! மத்திய மண்டல செயல்வீரர் திருச்சி K.N.நேரு! தஞ்சை மண்டலம் TRB.ராஜா! கலைவாணன்! தென்கிழக்கு மண்டலம் தங்கம்தென்னரசு! KKSSR.ராமச்சந்திரன்! முகவை மண்டலம் ராஜகண்ணப்பன்! முத்துராமலிங்கம்! புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு PR.பெரியகருப்பன்! நெல்லை ஆவுடையப்பன்! அப்பாவு! சென்னை PK.சேகர்பாபு! மா.சுப்பிரமணியன்! போன்றோரை தேர்தலில் முடக்க நினைக்கும் பாஜக அஇஅதிமுக +மத்திய நிர்வாகத்துறை இப்போதே ஆயுத்தப்படுத்துவதாக வரும் தகவல்கள் ஒட்டுமொத்த தமிழர்களையும் சிந்திக்கவே வைக்கிறது! குறிப்பாக KN.நேரு! செந்தில்பாலாஜியை முடக்கினாலே திமுகவை தரைதட்ட வைத்துவிடலாம் என்பதுதான் பாஜகவின் புதுவியூகம்! இதை தேர்தலாணையம் +மத்திய நிர்வாகம் +கவர்னர் ரவியின் கூட்டத்திட்டமே களப்பணியாற்ற திட்டம்! 2011ல் பிரவீன்குமார் செய்த அதே STYLE OF OPERATIONஐ தமிழக மீடியாக்கள் மூலமாகவும்! தேர்தல் பாதுகாப்பு படைகள் மூலமாகவும் செயல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளாதாக தெரிகிறது! கூடவே தவெக கரூர் சம்பவத்தால் தவெகவின் குடுமி இப்போது பாஜக கைகளில் சிக்கியுள்ளது! பாஜகவிடமிருந்து தவெக தப்பமுடியாது! ஆக! பாஜக அஇஅதிமுக தவெக கூட்டணி அமைவது கட்டாயம்! அப்படி அமையும் பட்சத்தில் அது திமுகவுக்கு +POINT! RN.ரவியின் பழிதீர்க்கும் படலம் தேர்தலில் விளையாடும்! மாநில பாதுகாப்பு தேர்தல் காலங்களில் கவர்னர் CONTROLக்குள் வந்துவிடும்! அதை வைத்துதான் ரவி கபடி விளையாட ஆசைப்படுவார்! 2011ல் ஏமாந்ததுபோல் திமுக இந்தத் தேர்தலிலும் ஏமாந்துவிடக்கூடாது! உருட்டல்களும்! மிரட்டல்களும் வந்துகொண்டே இருக்கும்! இதே காவல்துறையை வைத்தே திமுகவுக்கெதிராக பிரவீன்குமார் நடத்திய சடுகுடு விளையாட்டை திமுகவுக்கெதிராக தற்போதைய தேர்தலாணையம் அதிகாரிகள் செய்வர்!! இதுபோக தமிழக கார்ப்பரேட் ஊடகங்கள்! ஊடகங்கள் கிளப்புகிற கற்பனை அவதூறுகள்! பொய்கள்! கட்டுமானங்கள்! திமுக கூட்டணிக்கட்சிகளின் சிலர் செய்யும் உள்ளடிவேலைகளும் விதிகளால் விளையாடும்! திமுகழக தொண்டர்கள் இவற்றையெல்லாம் அடித்துநொறுக்கிவிட்டுத்தான் வெற்றியை நோக்கி களமாட வேண்டும்! மக்களிடத்திலே திமுக நல்ல செல்வாக்கை பெற்றிருக்கிறது! அதன் வலிமையை உடைக்க அஇஅதிமுக தவெக பாமக போன்ற கட்சிகளின் பொய்களை மக்கள் பெரிதுபடுத்தாமல் இருக்க திமுகழக தொண்டர்கள் இப்போதே திண்ணை பிரச்சாரத்தை கைய்யிலெடுத்து செய்த திட்டங்களை சொல்லி வாக்காளர்களை திரட்டவேண்டும்! இதுதான் மத்திய நிர்வாகம் செய்கிற அத்தனையையும் தவிடுபொடியாக்கும்! இதில் சோரமடைந்தால்! தோல்வியை நினைத்துப்பார்க்கவே அச்சமாகவுள்ளது! பாஜகவின் நோக்கமே ஒன்றுபட்ட தமிழகத்தை நான்காக உடைத்து யூனியன் பிரதேசமாக்குவதுதான் அவர்களுடைய பிரதான நோக்கமே! தமிழ்நாடுதான் உலகத்தமிழர்களின் தலைமை தேசியத்தளம்! அதை உடைந்தெறிந்தால்தான் ஹிந்தி சமஸ்கிரதம் மொழியை கல்வியில் புகுத்தமுடியும்! இதையெல்லாம் வேரறுக்க ஒட்டுமொத்த தமிழினமும் ஓரணியில் திரள்வது அவசியமாகிறது! ஒருவேளை தவெகவை தனியாக நிற்கவைத்தால் சிறுபான்மையினரின் வாக்குகளை சிதறடிக்க முடியுமென்று பாஜக கருத வாய்ப்புகள் ஏராளம்! நான் முன்பே குறிப்பிட்டதுபோல தவெக வேறு பாஜக வேறல்ல! இரண்டுமே ஒன்றுதான்! வேஷமும் நாடகமும்தான் வேறு!வேறு! 2011ல் அரசு அலுவலர்கள் எப்படி திமுகவுக்கெதிராக திரும்பினார்களோ! அதையேதான் இப்போதும் செய்ய போகிறார்கள்! ஆனால் அதுவே அவர்களுக்கு எதிராக சூனியம்பிடித்து ஆடவைக்கும் என்பதை அவர்கள் இப்போது உணரமறுப்பார்கள்! காலங்கள் உணரவைக்கும்! 2026ல் திமுக தொண்டர்களின் கடுமையான நவீன வியூக உழைப்புதான் பலனைத்தரும்! ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் திமுகவுக்கெதிராக நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! அவர்களின் STYLE OF FUNCTION தேர்தலுக்கு தேர்தல் மாறிக்கொண்டே இருப்பது வாடிக்கைதான்! திமுகழக தோழர்களே! மக்களை நாடுங்கள்! தேடிச்செல்லுங்கள்! செய்ததை சொல்லுங்கள்! செய்யப்போவதையும் எடுத்துரையுங்கள்! மக்கள்தான் நமக்கான ஆதரவாளர்கள்! மக்களை நம்புவோம்!களத்திலே பணியாற்றுவோம்! 🙏🙏🙏
📢 அக்டோபர் 9 முக்கிய தகவல்🤗 - 05-10-2025 61L6 VIKATANCOM 66 அடுத்தாண்டு வரப்போவது அரசியல் தேர்தல் கிடையாது. தமிழினம் தன்னைக் காத்துக்கொள்ளக்கூடிய சமூதாயத் தேர்தல் முதல்வர் முகஸ்பாலின் நடந்த சுயமரியாதை இயக்கம் 100 விழாவில்  ) (நேற்று மறைமலை நகரில் 05-10-2025 61L6 VIKATANCOM 66 அடுத்தாண்டு வரப்போவது அரசியல் தேர்தல் கிடையாது. தமிழினம் தன்னைக் காத்துக்கொள்ளக்கூடிய சமூதாயத் தேர்தல் முதல்வர் முகஸ்பாலின் நடந்த சுயமரியாதை இயக்கம் 100 விழாவில்  ) (நேற்று மறைமலை நகரில் - ShareChat
#📢 அக்டோபர் 9 முக்கிய தகவல்🤗 #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை தமிழ்நாடு அரசின் SIT விசாரணையில் கரூரில் பயன்படுத்தப்பட்ட 63 ட்ரோன்கள், ArriAlexa 35 போன்ற சினிமா படப்பிடிப்பு கேமராக்கள், ஜனநாயகன் படத்தில் கதாநாயகனுக்கு கூடும் பெருங்கூட்ட காட்சிகளுக்காக விஜய்யின் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தியது தெரிந்துவிடும். (விபத்து நடக்காமலிருந்தால் இதை அந்த படத்தில் சேர்த்திருப்பார்கள்) மேலும் கரூரில் நடந்தது ஒரு விபத்துதான். இதில் எந்த சதியும் இல்லை என்று நிரூபணம் ஆகிவிட்டால், தன் குற்றத்தை மூடி மறைக்க தவெக செய்த பொய் பிரச்சாரம் தவிடு பொடியாகிவிடும். அதனால்தான் விஜய் SIT க்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறுகிறார். மேலும் SIT விசாரணை மூன்று மாதங்களுக்குள் முடிந்து விடும். தவறு செய்தவர்கள் யார் யார் என்பது ஊர்ஜிதமாகிவிடும். ஆனால் பாஜக உதவியுடன் உச்சநீதிமன்றத்தில் SIT க்கு தடை வாங்கி, CBI விசாரணை வாங்கிவிட்டால்... தேர்தல் முடியும் வரை அந்த விசாரணை முடியாது, தனக்கும் எந்த களங்கமும் இருக்காது என்று நினைக்கிறார். பாஜக என்ன நினைக்கிறது? இப்போது எடப்பாடி பழனிசாமியும் விஜய்யும் கூட்டணி வைக்கலாமா என்று நடத்தும் ரகசிய பேச்சு கசிந்து விட்டதால், எங்கே கூட்டணி வைத்து நம்மை கழட்டிவிடுவார்களோ என்ற பயம் பாஜகவிற்கு வந்துவிட்டது. எடப்பாடியை மிரட்ட ஏகப்பட்ட வழக்குகள் இருக்கு. ஆனால் விஜய்யை மிரட்ட தற்போது எந்த ஆயுதமும் பாஜகவிடம் இல்லை. கரூர் ஒரு நல்ல சந்தர்ப்பம். இதை நழுவ விடக்கூடாது என்று நினைப்பதால்தான் இந்த பதபதைப்பு. யாருக்கும் வெட்கமில்லை!
📢 அக்டோபர் 9 முக்கிய தகவல்🤗 - Vasa EIAIL Vasa EIAIL - ShareChat
#📢 அக்டோபர் 9 முக்கிய தகவல்🤗 #📺அரசியல் 360🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார் தமிழ்நாடு அரசின் SIT விசாரணையில் கரூரில் பயன்படுத்தப்பட்ட 63 ட்ரோன்கள், ArriAlexa 35 போன்ற சினிமா படப்பிடிப்பு கேமராக்கள், ஜனநாயகன் படத்தில் கதாநாயகனுக்கு கூடும் பெருங்கூட்ட காட்சிகளுக்காக விஜய்யின் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தியது தெரிந்துவிடும். (விபத்து நடக்காமலிருந்தால் இதை அந்த படத்தில் சேர்த்திருப்பார்கள்) மேலும் கரூரில் நடந்தது ஒரு விபத்துதான். இதில் எந்த சதியும் இல்லை என்று நிரூபணம் ஆகிவிட்டால், தன் குற்றத்தை மூடி மறைக்க தவெக செய்த பொய் பிரச்சாரம் தவிடு பொடியாகிவிடும். அதனால்தான் விஜய் SIT க்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறுகிறார். மேலும் SIT விசாரணை மூன்று மாதங்களுக்குள் முடிந்து விடும். தவறு செய்தவர்கள் யார் யார் என்பது ஊர்ஜிதமாகிவிடும். ஆனால் பாஜக உதவியுடன் உச்சநீதிமன்றத்தில் SIT க்கு தடை வாங்கி, CBI விசாரணை வாங்கிவிட்டால்... தேர்தல் முடியும் வரை அந்த விசாரணை முடியாது, தனக்கும் எந்த களங்கமும் இருக்காது என்று நினைக்கிறார். பாஜக என்ன நினைக்கிறது? இப்போது எடப்பாடி பழனிசாமியும் விஜய்யும் கூட்டணி வைக்கலாமா என்று நடத்தும் ரகசிய பேச்சு கசிந்து விட்டதால், எங்கே கூட்டணி வைத்து நம்மை கழட்டிவிடுவார்களோ என்ற பயம் பாஜகவிற்கு வந்துவிட்டது. எடப்பாடியை மிரட்ட ஏகப்பட்ட வழக்குகள் இருக்கு. ஆனால் விஜய்யை மிரட்ட தற்போது எந்த ஆயுதமும் பாஜகவிடம் இல்லை. கரூர் ஒரு நல்ல சந்தர்ப்பம். இதை நழுவ விடக்கூடாது என்று நினைப்பதால்தான் இந்த பதபதைப்பு. யாருக்கும் வெட்கமில்லை!
📢 அக்டோபர் 9 முக்கிய தகவல்🤗 - Vasa EIAIL Vasa EIAIL - ShareChat
#📢 அக்டோபர் 9 முக்கிய தகவல்🤗 #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ யோவ் தற்குறி 2020 - டிசம்பரில் அடிக்கல் நட்ட நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக மார்ச் உயர்நீதிமன்றம் இடைகால தடை 2021 - மே மாதம் திமுக ஆட்சி இந்த லட்சனத்துல 10 கிமீ மேம்பாலத்தின் 55% பணிய முடித்தோம் என்பது பாதம் தாங்கியாரின் பச்ச பொய் அம்பலமாகியது...
📢 அக்டோபர் 9 முக்கிய தகவல்🤗 - 08-10-2025 விகடன VIKATANCOM நாளை கோயம்புத்தூரில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட பாலம் ஒன்றுதிறக்கப்படவுள்ளது. அதற்கு அதிமுக ஆட்சியிலேயே அடிக்கல் நாட்டப்பட்டு, 55 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. ஆட்சி மாற்றம் வந்தவுடன் அதை ஒன்றரை வருடம் கிடப்பில் போட்டுவிட்டார்கள் இப்பொது பெற்ற பிள்ளைக்கு நாம் அவர் பெயர் வைக்க போகிறார் அதற்கு நல்ல பெயரை வையுங்கள்; உங்கள் அப்பா பெயரை வைத்து நிறைவேற்றிய திட்டத்திற்கு இவரது விடாதீர்கள். நாம் அப்பாவின் பெயரை வைத்துக்கொண்டு இருக்கிறார் திருச்செங்கோட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு 08-10-2025 விகடன VIKATANCOM நாளை கோயம்புத்தூரில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட பாலம் ஒன்றுதிறக்கப்படவுள்ளது. அதற்கு அதிமுக ஆட்சியிலேயே அடிக்கல் நாட்டப்பட்டு, 55 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. ஆட்சி மாற்றம் வந்தவுடன் அதை ஒன்றரை வருடம் கிடப்பில் போட்டுவிட்டார்கள் இப்பொது பெற்ற பிள்ளைக்கு நாம் அவர் பெயர் வைக்க போகிறார் அதற்கு நல்ல பெயரை வையுங்கள்; உங்கள் அப்பா பெயரை வைத்து நிறைவேற்றிய திட்டத்திற்கு இவரது விடாதீர்கள். நாம் அப்பாவின் பெயரை வைத்துக்கொண்டு இருக்கிறார் திருச்செங்கோட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு - ShareChat
#📢 அக்டோபர் 9 முக்கிய தகவல்🤗 #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை பழனிச்சாமியை போல ஒரு கேடுகெட்ட அரசியல்வாதியை பார்க்க முடியாது. ஜெயலலிதா தனது ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தை கொண்டு வந்தார். 1989 ஆம் ஆண்டு, அன்றைய முதல்வர் கலைஞரால் இந்த திட்டம் தொடங்கப்பட்டது, அப்போது ரூ.5,000 நிதியுதவி வழங்கப்பட்டது. கலைஞர் தனது ஆட்சியில்,பள்ளியில் படிக்கும் வயதில் பெண்களுக்கு திருமணம் செய்யாதிருக்க கல்வியை பெண்கள் மத்தியில் ஊக்குவிக்க கொண்டு வந்த திட்டத்தை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில் தொடங்கினார். 2009 இல் ரூ.25,000 ஆகவும், அதற்கு போட்டியாக ஜெயலலிதா அரசு கொண்டு வந்த திட்டம். இருப்பினும் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.2011 இல் ரூ 50,000 ஆகவும், பின்னர் ஜெயலலிதாவே தாலிக்காக 4 கிராம் தங்கமும் சேர்த்து வழங்கப்பட்டது. நிற்க. இந்த திருமண உதவி திட்டத்தையே பழனிச்சாமி அரசு கை கழுவிவிட்டது. அம்மையாரே போட்டிக்காக கொண்டு வந்ததைக் கூட மதிக்காத மாமனிதர் தான் முக்காடு பழனிச்சாமி. 2022-23 முதல், திருமண நிதி உதவித் திட்டம் என்பது உயர்கல்வி உறுதித் திட்டமாக முக ஸ்டாலின் அரசால் மாற்றப்பட்டது. இன்று ஏதோ சாதனை செய்வதாக எண்ணி இப்படி வாய்க்கு வந்ததை உளளிக்கொண்டு உள்ளார் பாதம் தாங்கி பழனிச்சாமி. உங்க அம்மையார் ஆட்சியில் தரவேண்டிய பணத்தையே சரியாக தராமல் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தந்துக்கொண்டு இருக்கிறார். வாய்ச் சவுடால் விட்டால் போதாது.
📢 அக்டோபர் 9 முக்கிய தகவல்🤗 - அரசியல் POST SUNN NEWS பட்டுச் சேலை அதிமுக ஆட்சிக்கு வந்தால் வாங்க ஆட்டோ ரூ 75,000 மானியம் தாலிக்கு தங்கம் திட்டத்தில் பட்டு வேட்டி, பட்டுச் சேலை வழங்கப்படும் -திருச்செங்கோட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு 08 001 2025 00 ISUNNEISIAMIL SUNNEWS sunnewslive in அரசியல் POST SUNN NEWS பட்டுச் சேலை அதிமுக ஆட்சிக்கு வந்தால் வாங்க ஆட்டோ ரூ 75,000 மானியம் தாலிக்கு தங்கம் திட்டத்தில் பட்டு வேட்டி, பட்டுச் சேலை வழங்கப்படும் -திருச்செங்கோட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு 08 001 2025 00 ISUNNEISIAMIL SUNNEWS sunnewslive in - ShareChat
#🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #📢 அக்டோபர் 9 முக்கிய தகவல்🤗 பழனிச்சாமியை போல ஒரு கேடுகெட்ட அரசியல்வாதியை பார்க்க முடியாது. ஜெயலலிதா தனது ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தை கொண்டு வந்தார். 1989 ஆம் ஆண்டு, அன்றைய முதல்வர் கலைஞரால் இந்த திட்டம் தொடங்கப்பட்டது, அப்போது ரூ.5,000 நிதியுதவி வழங்கப்பட்டது. கலைஞர் தனது ஆட்சியில்,பள்ளியில் படிக்கும் வயதில் பெண்களுக்கு திருமணம் செய்யாதிருக்க கல்வியை பெண்கள் மத்தியில் ஊக்குவிக்க கொண்டு வந்த திட்டத்தை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில் தொடங்கினார். 2009 இல் ரூ.25,000 ஆகவும், அதற்கு போட்டியாக ஜெயலலிதா அரசு கொண்டு வந்த திட்டம். இருப்பினும் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.2011 இல் ரூ 50,000 ஆகவும், பின்னர் ஜெயலலிதாவே தாலிக்காக 4 கிராம் தங்கமும் சேர்த்து வழங்கப்பட்டது. நிற்க. இந்த திருமண உதவி திட்டத்தையே பழனிச்சாமி அரசு கை கழுவிவிட்டது. அம்மையாரே போட்டிக்காக கொண்டு வந்ததைக் கூட மதிக்காத மாமனிதர் தான் முக்காடு பழனிச்சாமி. 2022-23 முதல், திருமண நிதி உதவித் திட்டம் என்பது உயர்கல்வி உறுதித் திட்டமாக முக ஸ்டாலின் அரசால் மாற்றப்பட்டது. இன்று ஏதோ சாதனை செய்வதாக எண்ணி இப்படி வாய்க்கு வந்ததை உளளிக்கொண்டு உள்ளார் பாதம் தாங்கி பழனிச்சாமி. உங்க அம்மையார் ஆட்சியில் தரவேண்டிய பணத்தையே சரியாக தராமல் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தந்துக்கொண்டு இருக்கிறார். வாய்ச் சவுடால் விட்டால் போதாது.
🎙️அரசியல் தர்பார் - அரசியல் POST SUNN NEWS பட்டுச் சேலை அதிமுக ஆட்சிக்கு வந்தால் வாங்க ஆட்டோ ரூ 75,000 மானியம் தாலிக்கு தங்கம் திட்டத்தில் பட்டு வேட்டி, பட்டுச் சேலை வழங்கப்படும் -திருச்செங்கோட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு 08 001 2025 00 ISUNNEISIAMIL SUNNEWS sunnewslive in அரசியல் POST SUNN NEWS பட்டுச் சேலை அதிமுக ஆட்சிக்கு வந்தால் வாங்க ஆட்டோ ரூ 75,000 மானியம் தாலிக்கு தங்கம் திட்டத்தில் பட்டு வேட்டி, பட்டுச் சேலை வழங்கப்படும் -திருச்செங்கோட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு 08 001 2025 00 ISUNNEISIAMIL SUNNEWS sunnewslive in - ShareChat
#📢 அக்டோபர் 9 முக்கிய தகவல்🤗 #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை யோவ் தற்குறி 2020 - டிசம்பரில் அடிக்கல் நட்ட நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக மார்ச் உயர்நீதிமன்றம் இடைகால தடை 2021 - மே மாதம் திமுக ஆட்சி இந்த லட்சனத்துல 10 கிமீ மேம்பாலத்தின் 55% பணிய முடித்தோம் என்பது பாதம் தாங்கியாரின் பச்ச பொய் அம்பலமாகியது...
📢 அக்டோபர் 9 முக்கிய தகவல்🤗 - 08-10-2025 விகடன VIKATANCOM நாளை கோயம்புத்தூரில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட பாலம் ஒன்றுதிறக்கப்படவுள்ளது. அதற்கு அதிமுக ஆட்சியிலேயே அடிக்கல் நாட்டப்பட்டு, 55 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. ஆட்சி மாற்றம் வந்தவுடன் அதை ஒன்றரை வருடம் கிடப்பில் போட்டுவிட்டார்கள் இப்பொது பெற்ற பிள்ளைக்கு நாம் அவர் பெயர் வைக்க போகிறார் அதற்கு நல்ல பெயரை வையுங்கள்; உங்கள் அப்பா பெயரை வைத்து நிறைவேற்றிய திட்டத்திற்கு இவரது விடாதீர்கள். நாம் அப்பாவின் பெயரை வைத்துக்கொண்டு இருக்கிறார் திருச்செங்கோட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு 08-10-2025 விகடன VIKATANCOM நாளை கோயம்புத்தூரில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட பாலம் ஒன்றுதிறக்கப்படவுள்ளது. அதற்கு அதிமுக ஆட்சியிலேயே அடிக்கல் நாட்டப்பட்டு, 55 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. ஆட்சி மாற்றம் வந்தவுடன் அதை ஒன்றரை வருடம் கிடப்பில் போட்டுவிட்டார்கள் இப்பொது பெற்ற பிள்ளைக்கு நாம் அவர் பெயர் வைக்க போகிறார் அதற்கு நல்ல பெயரை வையுங்கள்; உங்கள் அப்பா பெயரை வைத்து நிறைவேற்றிய திட்டத்திற்கு இவரது விடாதீர்கள். நாம் அப்பாவின் பெயரை வைத்துக்கொண்டு இருக்கிறார் திருச்செங்கோட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு - ShareChat
#🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #📢 அக்டோபர் 9 முக்கிய தகவல்🤗
🎙️அரசியல் தர்பார் - THALAPATHY VIJAY NLARK MTT Ea EOl   ஜனநாயகன் ஷுட்டிங்காக பயன்படுத்தப்பட்டதா கரூர் பிரச்சாரம் நடைபெற்ற தவெக பிரச்சார நிகழ்வில் விஜய் கரூபில் நடித்த ஜனநாயகன் பட ஷுீட்டிங் நடந்ததாக தகவல் து தொடர்பாக சிறப்பு வெளியான நிலையில் ; புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது 08/10/2025| Spark Media THALAPATHY VIJAY NLARK MTT Ea EOl   ஜனநாயகன் ஷுட்டிங்காக பயன்படுத்தப்பட்டதா கரூர் பிரச்சாரம் நடைபெற்ற தவெக பிரச்சார நிகழ்வில் விஜய் கரூபில் நடித்த ஜனநாயகன் பட ஷுீட்டிங் நடந்ததாக தகவல் து தொடர்பாக சிறப்பு வெளியான நிலையில் ; புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது 08/10/2025| Spark Media - ShareChat
#📢மே 15 முக்கிய தகவல்🤗 #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் கலைஞர் ஆட்சியில் நிறைய வேலை செய்யனும்!! 👍கோயம்பேடு பேருந்து நிலையம் வேண்டுமென்று எந்த சென்னை குடிமகனும் கொடி பிடிக்கவில்லை, 👍மெட்ரோ ரயில் வேண்டுமென்று யாரும் கனவு காணவில்லை, 👍வள்ளுவருக்கு கோட்டமும், சிலையும் வேண்டுமென்று எந்த தமிழ் ஆர்வலரும், குடிமகனும் குரல் கொடுக்கவில்லை, 👍கணினி என்பதைக் கேள்விபடுவதற்கு முன்னதாகவே டைடல் பார்க் வேண்டுமென எந்த மாணவர் சங்கமும் கொடி பிடிக்கவில்லை. 👍தங்களது கிராம சாலைகள் சிமென்ட்டில் அமைக்கப்படும் என எந்த கிராமவாசியும் கனவு கூட கண்டதில்லை, 👍பள்ளியில் படிக்க தம்பிள்ளைகளை இலவசமாகவே பேருந்தில் அரசு அனுப்பும் என பெற்றோர் நினைத்துக் கூட பார்த்ததில்லை, 👍தம் நிலத்திற்கு தண்ணீர பாய்ச்ச அரசே இலவச மின்சாரம் தரும் என விவசாயி கனவு கண்டதில்லை தம் பொருளை தானே விற்க உழவர் சந்தை வரும், 👉பட்டிக்காட்டிற்கும் மினிபஸ் வரும், 👉நாமும் படித்து அமெரிக்காவில் வேலை பார்ப்போம் என எந்த கிராம மாணவனும் கனவு காணவில்லை, 👉கிராம மாணவனுக்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்து தம் பிள்ளைகளும் மருத்துவராகும் என எந்த கிராம பெற்றோரும் கனவு கண்டதில்லை 👏ஆனால் இது அத்தனையும் நடந்தது , அதன் பின்னே தமிழகத்தின் வளர்ச்சி குறித்து கனவு காணும் பிதாமகன் ஒருவர் இருந்தார். 👏சான்றோர்களும், கலைஞர்களும் அவர் பின்னே இருந்தனர். 👉எந்த உயரிய தொழில்நுட்பமும் தமிழகத்தில்தான் அறிமுகப் படுத்தப்பட்டது, 👉சென்னை ஆட்டோமொபைல் நகரமாக மாற்றப்பட்டது. 👉சமத்துவபுரம் அமைக்கப்பட்டது, குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டது, 👉நீர்நிலைகள் தவறாமல் தூர்வாரப்பட்டது, 👉காவிரி நீர் பாசனத்திற்கு குறித்த நாளில் திறக்கப்பட்டது. 👉பெண்கள் முன்னேற்றத்திற்கு, சொத்துரிமை, 👉மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் முதல் மகளிர் குழுக்கள் வரை அமைக்கப்பட்டது. 💪இதையெல்லாம் தாண்டி சாதிக்கக் கூடிய ஒரு கட்சி ஆட்சி தமிழகத்தில் அமையும் என சொல்லுங்கள், 💪உங்களுடன் அந்தக் கட்சிக்காக கொடி பிடிக்கிறேன், கோஷம் போடுகிறேன். 💪அதுவரை எம் தலைவர் கலைஞரின் புகழ் பாடுவதும் 💪அவரை கொண்டாடுவதும்தான் எனக்கு வேலை, 💪எங்கள் பிள்ளைகளுக்கு முதலில் நாங்கள் காட்டி மகிழ்வது உதயசூரியனையும் தலைவர் கலைஞரையும்தான். வக்கு இருக்க எவனாவது இத மாதிரி A1 திருடி ஜெயலலிதா மற்றும் மழு மட்ட MGRயின் திட்டங்களை வரிசை படுத்துகள் பார்ப்போம் வாழ்க #கலைஞர் மீள்்
📢மே 15 முக்கிய தகவல்🤗 - ShareChat