ல.செந்தில் ராஜ்
ShareChat
click to see wallet page
@senthilrajl
senthilrajl
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
I Am Born To Win, I AM DIVINE.Think Big.
#👉வாழ்க்கை பாடங்கள் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
👉வாழ்க்கை பாடங்கள் - ShareChat
00:12
#😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #😔தனிமை வாழ்க்கை 😓 #👌அருமையான ஸ்டேட்டஸ் #👉வாழ்க்கை பாடங்கள் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் - ShareChat
00:14
*வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியவை* * பொய்யை தவிர்த்து உண்மையை கடைபிடிக்க வேண்டும். * வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். * காலையில் நீராடி முடிந்ததும் உங்களது இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும் * பொருட்களை வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். வீண் விரயம் செய்யக்கூடாது. * கோபம், பொறாமை, எரிச்சல், வெறுப்பு, புறம் பேசுதல், கூச்சலிடுதல் ஆகிய குணங்கள் கூடாது. * குழந்தைகளிடம் பரிவோடும் பாசத்தோடும் நடந்து கொள்ள வேண்டும். * பிறருக்கு சேர வேண்டியதை நம் கையில் வைத்திருக்கக் கூடாது. அதே நேரம், நமக்கு சேர வேண்டியதையும் கேட்டுப் பெற்றுக் கொண்டு விட வேண்டும். * தீய பழக்க வழக்கங்களை உடனடியாக முடியாவிட்டாலும், சிறிது சிறிதாக விட்டுவிட வேண்டும். * காலையில் படுக்கையை விட்டு எழுந்த பின்னும், இரவில் படுக்கைக்குப் போகும் முன்பும் பெற்ற தாயை நினைவு கூர்தல் வேண்டும் . 🌺அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலையார் மலர் பாதம்‌ சரணம் .சிவமே ஜெயம் சிவமே என்‌ வரமே ☘️🌺 **சிவாய நம🙇 சிவமே தவம் .சிவனே சரணாகதி* *அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி* 🌹சித்தமெல்லாம்🌹 🌹சிவ மயமே🌹 🙇 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் 🙇 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - ShareChat
00:33
#👌அருமையான ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat
00:12
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌அருமையான ஸ்டேட்டஸ் #👉வாழ்க்கை பாடங்கள் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat
00:15
அனைத்து துன்பங்களும் கடக்க வழிகாட்டும் தெய்வீக வேல். சிந்தையில் பக்தி மலர, முருகன் வாழ்வை நறுமணமாக்குகிறான். அன்பும் ஆற்றலும் கலந்த முத்துக்குமாரனின் அருள் நம் வாழ்வை ஒளியாய் நெறிப்படுத்தும். முருகா, குருவாய் கண்ணனாய் எப்போதும் எம்முடன் நீர் இருப்பீர்.தனதந்தன தந்தன தந்தன தனதந்தன தந்தன தந்தன தனதந்தன தந்தன தந்தன ...... தனதான ......... பாடல் ......... சருவும்படி வந்தனன் இங்கித மதனின்றிட அம்புலி யுஞ்சுடு தழல்கொண்டிட மங்கையர் கண்களின் ...... வசமாகிச் சயிலங்கொளு மன்றல்பொ ருந்திய பொழிலின்பயில் தென்றலும் ஒன்றிய தடவஞ்சுனை துன்றியெ ழுந்திட ...... திறமாவே இரவும்பகல் அந்தியு நின்றிடு குயில்வந்திசை தெந்தன என்றிட இருகண்கள்து யின்றிட லின்றியும் ...... அயர்வாகி இவணெஞ்சுப தன்பதன் என்றிட மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன் இனியுன்றன்ம லர்ந்தில கும்பதம் ...... அடைவேனோ திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள் மனையின்தயிர் உண்டவன் எண்டிசை திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் ...... பயில்வோர்பின் திரிகின்றவன் மஞ்சுநி றம்புனை பவன்மிஞ்சுதி றங்கொள வென்றடல் செயதுங்கமு குந்தன்ம கிழ்ந்தருள் ...... மருகோனே மருவுங்கடல் துந்திமி யுங்குட முழவங்கள்கு மின்குமி னென்றிட வளமொன்றிய செந்திலில் வந்தருள் ...... முருகோனே மதியுங்கதி ரும்புய லுந்தின மறுகும்படி அண்டம்இ லங்கிட வளர்கின்றப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே. ஒம் முருகா திருவடிகள் சரணம்❤️🔥🙏🏼 #murugan #thiruchentur murug an #முருகன் #முருகன அடிமை #முருக பெருமான் 🙏🙏🙏🙏
murugan - ShareChat
00:17
#😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👉வாழ்க்கை பாடங்கள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌அருமையான ஸ்டேட்டஸ்
😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் - ShareChat
00:12
மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும் கந்தனே நீ ஒரு கற்கண்டு! குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ குளிர்வீசி வரும்தென்றல் இசைநீயன்றோ மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ என் மனக்கோயில் ஒளியேற்றும் ஒளி நீயன்றோ! பாலுக்குள் நெய்யாகும் பொருள் நீயன்றோ பழத்துக்குள் தேனாகும் சுவை நீயன்றோ பக்திக்குள் கனிகின்ற கனி நீயன்றோ தமிழ்ப் பாட்டுக்குப் பொருளாகும் பொருள் நீயன்றோ! மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும் கந்தனே நீ ஒரு கற்கண்டு! சங்கடங்கள் தீர்க்கும் சக்தி வேல்! சந்ததமும் காக்கும் வெற்றிவேல் புன்னகை தெய்வமருளால் புதிய காலை நல்லதாக இருகட்டும். முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே மகிழ்வுதர மலர்ந்தது மனம் இனிக்கும் இன்னாள்! #🕉️ஓம் முருகா #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
🕉️ஓம் முருகா - ShareChat
00:15
மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும் கந்தனே நீ ஒரு கற்கண்டு! குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ குளிர்வீசி வரும்தென்றல் இசைநீயன்றோ மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ என் மனக்கோயில் ஒளியேற்றும் ஒளி நீயன்றோ! பாலுக்குள் நெய்யாகும் பொருள் நீயன்றோ பழத்துக்குள் தேனாகும் சுவை நீயன்றோ பக்திக்குள் கனிகின்ற கனி நீயன்றோ தமிழ்ப் பாட்டுக்குப் பொருளாகும் பொருள் நீயன்றோ! மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும் கந்தனே நீ ஒரு கற்கண்டு! சங்கடங்கள் தீர்க்கும் சக்தி வேல்! சந்ததமும் காக்கும் வெற்றிவேல் புன்னகை தெய்வமருளால் புதிய காலை நல்லதாக இருகட்டும். முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே மகிழ்வுதர மலர்ந்தது மனம் இனிக்கும் இன்னாள்! #🙏ஆன்மீகம் #🙏கோவில் #murugan #முருகன் #🕉️ஓம் முருகா
🙏ஆன்மீகம் - ShareChat
00:59
🌹முக்தி பெற எளிய வழி* நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 மனிதப்பிறவி என்பது மிகவும் துர்லபம். ஏன் எனில் வேறு எந்த பிறவியிலும் கிடைக்காத மோக்ஷத்தை இந்தப் பிறவியில் நாம் அடையமுடியும். அதனால் தான் பல மஹான்கள் இந்த மனிதப்பிறவியை உயர்வாகக்கூறியுள்ளனர். அப்படிப்பட்ட மனிதப்பிறவியில் நாம் முக்தி பெற மிக எளிமையாக நான்கு வழிகளை மஹான்கள் கூறியுள்ளனர். அவை தர்சனாத் அப்ர சதஸி ஜனனாத் கமலாலயே| காச்யாம் து மரணாந் முக்தி: அதவா புத்ரஸந்நிதௌ| அந்த நான்கு வழிகளில் முதலாவதாக தர்சனாத் அப்ரஸதஸி அதாவது மண்,நீர்,நெருப்பு,காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூத க்ஷேத்ரங்களில் ஆகாய க்ஷேத்ரமாக விளங்குவது தமிழகத்திலுள்ள சிதம்பரம் என்னும் கனக சபாபதி க்ஷேத்ரம். இந்த சிதம்பரத்தில் ஆனித்திருமஞ்சனம்,மார்கழி திருவாதிரை போன்ற நாட்களில் நடைபெறும் நடராஜ மூர்த்தியின் ஆனந்த தாண்டவத்தை பக்தியோடு மனம் குளிர தரிசனம் செய்து, எனக்கு ஞான வைராக்யத்தையும் மறுபிறவி இல்லாத மோக்ஷ சாம்ராஜ்யத்தையும் தந்து அருள்புரிய வேண்டும் என்று ஸ்ரீநடராஜ மூர்த்தியிடம் பிரார்தித்துக்கொண்டாலே மறுபிறவி இல்லாத முக்தி கிடைத்துவிடும்.இது ஒரு வழி. அடுத்ததாக ஜனனாத் கமலாலயே"என்பதாக கமலாலயம் என்னும் ஸ்ரீதியாகராஜரின் அருட்கடாக்ஷத்தில் ப்ரகாசிக்கும் தமிழகத்திலுள்ள திருவாரூர் என்னும் க்ஷேத்திரத்தில் நல்ல உயர்ந்த தாய் தந்தையர்களுக்கு பிள்ளையாகப் பிறவியெடுத்தல். திருவாரூரில்பிறக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் அங்குள்ள ஸ்ரீதியாகராஜர் முக்தியை தந்து விடுகிறார் என்பதால் திருவாரூரில் பிறந்த அனைவருக்கும் முக்தி கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.இது ஒரு வழி, அடுத்து மூன்றாவது வழி. காச்யாம் து மரணான் முக்தி:" என்பதாக பூமியிலிருந்து சில அடி தூரம் மேலெழுந்து பூமிக்கு சம்பந்தமில்லாமல் எங்கும் சிவலிங்கமாகக்காட்சிதருவதும், ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பாதங்களில் தோன்றி சிவனின் தலையிலிருந்து பகீரதனால் பூமிக்குக் கொண்டுவரப்பட்ட புண்ணியம்மிக்க கங்கா நதி ப்ரவஹித்து ஓடுவதும், கைலாசவாசியான சிவன் தனது கணங்களுடன் ஸ்ரீவிச்வநாதராக அன்னபூரணி மாதாவுடன் எழுந்தருளியிருக்கும் க்ஷேத்திரமுமான உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள அவிமுக்த க்ஷேத்திரமாகிய வாராணசி என்னும் காசி நகரத்தில் இறத்தல். இந்த காசி க்ஷேத்திரத்தில் உடலைவிடும் அனைத்து ஜீவன்களுக்கும் தாரக ப்ரம்மமாகிய ஸ்ரீசீதாராமச்சந்திரமூர்த்தியே நேரிடையாக வலது காதில் ஸ்ரீராம நாமாவை சொல்லி மறுபிறவி இல்லாமல் செய்து,முக்தியை வாரி வழங்குகிறார் என்கிறது சாஸ்திரம்.ஆகவே காசியில் இறந்தால் முக்தி. கடைசி வழி அதவா புத்ர சந்நிதௌ" என்கிறபடி ஒருவர் இறக்கும் சமயத்தில் அவனது மகன்,இறப்பவரின் அருகில் இருந்து,தேவையான பணிவிடைகளைச் செய்து இறுதி காலத்தில் பெற்றோருக்கு வாயில் பால் விட்டு அவரை தன் வலது துடையில் மடிமீது வைத்துக்கொண்டு,அவரது வலது காதில் கர்ண மந்திரங்களையும்,பகவான் நாமாவையும் கூறி அவரை நல்ல நினைவுடன் இறக்கும்படி செய்வாராகில் இறப்பவர் நிச்சயம் முக்தியை அடைவார் என்கிறது நமது சாஸ்திரம். இந்த நான்கு வழிகளில் எது சிறந்தது? முக்தி அடைய கூறப்பட்ட மேற்கூறிய நான்கு விதமான வழிகளில் மிகச்சுலபமான வழி ,இறக்கும் நேரத்தில் மகன் அருகில் இருப்பது என்பதுதான். ஆகவே வயது முதிர்ந்த பெரியவர்கள் தன்னுடைய இறுதி காலம் நெருங்கும் நேரத்தில்,எப்பாடுபட்டாவது தனது பிள்ளைகளுடனேயே இருக்க வேண்டும். எங்கும் நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . என்ன தவம் செய்தேனோ உன் ஆழ்ந்த கருணையை பெற🌹 சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - ShareChat
00:15