८४ ह व्ह्यू · १.१ ह प्रतिक्रिया | பாஜக ஆட்சி செய்யும் உத்தரகாண்ட் மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அஜய்குமார் நௌதியாள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். இதில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் உத்தரகாண்ட் பள்ளிக் கல்வித்துறையில் நடைபெற்ற 2000 கோடி ரூபாய் ஊழல்பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பாஜக அமைச்சர் நேரடியாக பதில் சொல்லவில்லை மாறாக ஆதாரம் உள்ளதா? என்று கேட்டார். கேள்வி கேட்ட அந்தப் பெண் பத்திரிக்கையாளர் அடுக்கடுக்காக ஆறு ஆதாரங்களை பத்திரிகையாளர் சந்திப்பிலேயே வெளியிட்டார். அய்யயோ... உண்மை உலக மக்களுக்குத் தெரிந்துவிட்டதே? என்று அந்த பாஜக பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு இரத்தக் கொதிப்பு அதிகமாகி பெண் பத்திரிகையாளரின் செல்போனைப் பறித்து, அவரைக் கீழே தள்ளிவிட்டார். செல்போனை திருப்பிக் கேட்ட பெண் பத்திரிக்கையாளரை அமைச்சரின் அடியாட்கள் பிடித்து இழுத்து தகாத இடத்தில் கைவைத்து அழுத்தினார்கள். இந்த மிருகங்களிடமிருந்து தப்பிக்கப் போராடிய பெண் பத்திரிக்கையாளரின் அருகில் வந்த அமைச்சர், அவரைக் கொடூரமாகத் தாக்கினார். பின்பு மற்ற பத்திரிகையாளர்கள் இதைக் காணொளியாக பதிவு செய்வதை பார்த்ததும் செல்போனை திரும்ப கொடுத்தார்.✍🏼🌹 | Iqbal C M I
பாஜக ஆட்சி செய்யும் உத்தரகாண்ட் மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அஜய்குமார் நௌதியாள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
இதில் பெண்...