கேள்வி : ஆத்மாவுக்கு அழிவே இல்லை என்கிறார்கள். ஆனால் ஆத்மாவைப் பற்றி நமக்கு எதுவுமே தெரிவதில்லை, புரிவதில்லை. பிறகு எப்படி அதனை மேம்படுத்துவது? - சி.ரா.செல்வராஜ், ரோசல்பட்டி. - ஞானகுரு
மனிதர்களின் மூளையின் சிந்தனைக்கும் ஓர் எல்லை உண்டு. எல்லாம் அறிந்துகொள்ளும் ஆற்றல் அதற்கு இல்லை