Fahmi
ShareChat
click to see wallet page
@fahmieditz
*மிக்க மனதை உருக்கிய ஒரு காட்சி!* `ஹதியாவுக்கு` வந்த ஒரு பெண்.. தோளில் பச்சிளம் குழந்தை.. உச்சி வெயில்.. #🕋யா அல்லாஹ் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாம் ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாசல் முன் வெள்ள நிவாரணப்பணிகளுக்காக வைக்கப்பட்டுள்ள உண்டியலில் ஹதியாவுக்கு வந்த ஒரு பெண், பாரிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக, தனது பங்களிப்பை இடுகிறார். உச்சி வெயிலில் தன் பச்சிளம் குழந்தையை தோழில் சுமந்தவாறு அப் பெண் காணப்பட்டது மிக்க மனதை உருக்கதக்கது. "அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை இவ்வளவுதான். இதற்கு தான் செய்ய வேண்டியதை செய்து முடிக்க வேண்டியுள்ளது. நமக்கு நமக்கு கிடைத்ததற்குரிய ஹதியாவை நான் செலுத்தியிருக்கிறேன்." என்றார் அப்பெண் *`"செல்வந்தராயிருப்பது மனதிலுள்ளது."`* Copied!
🕋யா அல்லாஹ் - 0680 அனர்த்தர நவார சகரப்புப் ` பிர a 0680 அனர்த்தர நவார சகரப்புப் ` பிர a - ShareChat
#🕌இஸ்லாம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕋யா அல்லாஹ்
🕌இஸ்லாம் - பசிக்கு சோற்றுப்பார்சல் கிடைக்குமா? கமராவுக்கு பயந்து பசியுடன் நாட்களை கடத்தும் பலர்  வேண்டும் என்றால் தயார் செய்வதை படம் Gungl பிடியுங்கள் மக்களிடம் கொடுக்கும் வேண்டாமே பசிக்கு சோற்றுப்பார்சல் கிடைக்குமா? கமராவுக்கு பயந்து பசியுடன் நாட்களை கடத்தும் பலர்  வேண்டும் என்றால் தயார் செய்வதை படம் Gungl பிடியுங்கள் மக்களிடம் கொடுக்கும் வேண்டாமே - ShareChat
#🕌இஸ்லாம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
🕌இஸ்லாம் - ShareChat
01:46
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாம் 24.11.2025 MONDAY Jumada al-Akhir 02, 1447 - INDIA Jumada al-Akhir 03, 1447 - KSA ‎السلام عليكم و رحمة الله و بركاته ‎أعوذُ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ ‎بسم الله الرحمن الرحيم அல்ஹம்துலில்லாஹ்! அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ், அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யித்னா முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர் யா அல்லாஹ்! நீ தான் சிரமங்களை லேசாக்குபவன், நீ தான் காரியங்களை இலகுவாக்குபவன். என்னுடைய காரியங்களை இலேசாக்குவாயாக! என்னுடைய நோக்கங்களை உறுதியாக்குவாயாக! எனக்கு எவை நன்மைபயக்குமோ அவற்றை எனக்கு வசப்படுத்தி கொடுப்பாயாக! ‎ رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏ “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”. 7:23 யா அல்லாஹ்! இவ்வுலக கவலையைப் பெருங் கவலையாக ஆக்கிவிடாதே! தொழுகை மூலமாகவும் பொறுமையாலும் உன்னிடம் உதவி கேட்கும் மனதைக் கொடுப்பாயாக!, அல்லாஹ்!என்னுடைய ரிஜ்க் வானத்தில் இருந்தால் அதனை இறக்கித்தருவாயாக! பூமியின் உள்ளே இருந்தால் அதனை வெளிப்படுத்துவாயாக!தூரத்தில் இருந்தால் என் அருகே கொண்டுவருவாயாக! அது அருகில்இருந்தால் அதனை எனக்கு இலகுவாக்கித் தருவாயாக! யா அல்லாஹ் என்றென்றும் உன்னை வழிபடும் அடியானாக என்னை ஆக்குவாயாக உன்னையல்லால் யாருக்கும் என் உள்ளமிடும் ஓலத்தை கேட்கமுடியாது உன்னையல்லால் யாருக்கும் என் தேவையை அறியமுடியாது உன்னையல்லால் யாருக்கும் என எதிர்கால கனவுகளை உணரமுடியாது என்னைப் படைத்தவனே என் உள்ளத்தை ஊடுருவி பார்ப்பவனே உன்னையே நம்பி இருக்கிறேன் உன் மீதே தவக்கல் வைத்திருக்கிறேன் நீ எனக்கு போதுமானவன். என் உள்ளத்தை அமைதிபடுத்து என காரியங்களை சிரமமில்லாமல் நிறைவேற்றுவாயாக யா அல்லாஹ்! எங்களின் இந்த துஆவை ஏற்றுக்கொள்வாயாக ! உன்னையையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் தேடுகிறோம். ஸலாமும் ஸலவாத்தும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக! ஸல்லல்லாஹு அலாகைரி கல் கிஹி ஸய்யித்னா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன் வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் ஆமீன்...
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - எங்கே வாழ்க்கை தொடங்கும் ? அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் பாதை. இதுதான் என்பது யாருக்கும் LIUI6OOTID... Glaiflurg எங்கே வாழ்க்கை தொடங்கும் ? அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் பாதை. இதுதான் என்பது யாருக்கும் LIUI6OOTID... Glaiflurg - ShareChat
#🕋யா அல்லாஹ் #🕌இஸ்லாம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ خَشْيَةَ اِمْلَاقٍ‌ نَحْنُ نَرْزُقُهُمْ وَاِيَّاكُمْ‌ اِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْاً كَبِيْرًا‏ நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். (அல்குர்ஆன் : 17:31) وَلَا تَقْرَبُوا الزِّنٰٓى اِنَّهٗ كَانَ فَاحِشَةً  وَسَآءَ سَبِيْلًا‏ நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் : 17:32) وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ‌ وَمَنْ قُتِلَ مَظْلُوْمًا فَقَدْ جَعَلْنَا لِـوَلِيِّهٖ سُلْطٰنًا فَلَا يُسْرِفْ فِّى الْقَتْلِ‌ اِنَّهٗ كَانَ مَنْصُوْرًا‏ (கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார். (அல்குர்ஆன் : 17:33)
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - தினம் தொடர் வசனம் புகையின் நிழலிலும் இருப்பார் கள். முன்னுள்ளோரில் ஒரு edia Network. கூட்டமும், பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் வலப்புறத்தோராக இருப்பார்கள்) இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? என்று அறிவீர்களா ?) கொடிய அனல் காற்றிலும், அவர்கள்) கொதிக்கும் நீரிலும் அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள், அங்கு குளிர்ச்சியுமில்லை;ீ நலமுமில்லை. குர்ஆன் "56 வதுசூரா அல் அல் வாகிஆ) 39-44 வதுவசனங்கள் Peac Peace Media Network க9 24.11.2025 திங்கள்கிழமை PeaceMedaNegitam] தினம் தொடர் வசனம் புகையின் நிழலிலும் இருப்பார் கள். முன்னுள்ளோரில் ஒரு edia Network. கூட்டமும், பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் வலப்புறத்தோராக இருப்பார்கள்) இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? என்று அறிவீர்களா ?) கொடிய அனல் காற்றிலும், அவர்கள்) கொதிக்கும் நீரிலும் அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள், அங்கு குளிர்ச்சியுமில்லை;ீ நலமுமில்லை. குர்ஆன் "56 வதுசூரா அல் அல் வாகிஆ) 39-44 வதுவசனங்கள் Peac Peace Media Network க9 24.11.2025 திங்கள்கிழமை PeaceMedaNegitam] - ShareChat
#🕋யா அல்லாஹ் #🕌இஸ்லாம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
🕋யா அல்லாஹ் - (*அல் வாகிஆ* ) 39-44 வதுவசங்கள். திங்கள் கிழமை 24.11.2025 முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்பின்னுள்ளோரில் கூட்டமும் வலப்புறத்தோராக ருப்பார்கள்)* இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார் ? என்று அறிவீர்களா?) அவர்கள்) கொடிய அனல் காற்றிலும் கொதிக்கும் நீரிலும் அடர்ந்து இருண்ட புகையின் (*அல் வாகிஆ* ) 39-44 வதுவசங்கள். திங்கள் கிழமை 24.11.2025 முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்பின்னுள்ளோரில் கூட்டமும் வலப்புறத்தோராக ருப்பார்கள்)* இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார் ? என்று அறிவீர்களா?) அவர்கள்) கொடிய அனல் காற்றிலும் கொதிக்கும் நீரிலும் அடர்ந்து இருண்ட புகையின் - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமது இஸ்லாமை (நம்பிக்கையாலும் நடத்தையாலும்) அழகாக்கிக்கொண்டால், அவர் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் பத்து மடங்கி லிருந்து எழுநூறு மடங்குவரை (நன்மை) பதிவு செய்யப்படும். அவர் செய்யும் ஒவ் வொரு தீமைக்கும் அத்தீமை போன்றே (ஒரு தீமையே) பதிவு செய்யப்படும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். உங்களில் ஒருவர் தமது இஸ்லாமை (நம்பிக்கையாலும் நடத்தையாலும்) அழகாக்கிக்கொண்டால், அவர் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் பத்து மடங்கி லிருந்து எழுநூறு மடங்குவரை (நன்மை) பதிவு செய்யப்படும். அவர் செய்யும் ஒவ் வொரு தீமைக்கும் அத்தீமை போன்றே (ஒரு தீமையே) பதிவு செய்யப்படும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
#🕋யா அல்லாஹ் #🕌இஸ்லாம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் *بسم الله الرحمن الرحيم* "எந்தப் பயனை நினைத்து ஜம் ஜம் தண்ணீரைப் பருகுவீர்களோ, அந்தப் பயனைக் கிடைக்கப் பெறுவீர்கள்." - நபிகள் (ஸல்) (இப்னுமாஜா : 3062). கழுத்தில் கத்தியை வைத்து அறுக்கும் வரை இஸ்மாயில் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. கத்தியை வைத்த பிறகே உதவி வந்தது. மலையளவு நெருப்பில் தூக்கி எறியும் வரை இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. நெருப்பில் தூக்கி எறிந்த பிறகே உதவி வந்தது. நைல் நதி வரை எதிரிகள் துரத்தி வந்தபோதும் மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. அதற்கு பிறகு தான் நதி பிளந்து அல்லாஹ்வின் உதவி கிடைத்தது. இரண்டு மலைகளுக்கு நடுவே ஏழு முறை ஓடும் வரை அல்லாஹ்வின் உதவி அன்னை ஹாஜிராவிற்கு கிடைக்கவில்லை. அதற்கு பிறகே ஜம் ஜம் கிடைத்தது. மீன் விழுங்கும் வரை அல்லாஹ்வின் உதவி யூனுஸ்(அலை) அவர்களுக்கு கிடைக்கவில்லை. மீன் விழுங்கிய பிறகே கிடைத்தது. யூசுப்(அலை) அவர்களின் சகோதரர்கள் யூசுப்(அலை) அவர்களை கிணற்றில் வீசும் வரை அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. வீசிய பிறகே கிடைத்தது. எந்த மனிதனையும் அவனின் சக்திற்கு மீறி சோதிப்பதில்லை என்பது இறைவனின் வாக்கு. மேலே சொல்லியிருக்கும் எதுவுமே நம்ப முடியாத நடக்குமா என்கிற கேள்வி சிந்திக்கும் எந்த மனிதனுக்கு தோன்றும் நிகழ்வுகள். ஆனாலும் அல்லாஹ்வின் மீது அவர்களுக்கு இருந்த மிகப்பெரிய நம்பிக்கையின் காரணமாக அவர்களுக்கு அவர்களின் வேதனையில் உச்சத்தில் அல்லாஹ் (ﷻ) தன்னுடைய உதவியை அனுப்பினான். சோதனை என்பதன் ஆழம் என்ன என்பதை நாம் அறிய மாட்டோம். ஆனால் அல்லாஹ்வின் உதவி மிக மிக அருகில் தான் இருக்கிறது என்பதை அவசியம் நம்பிக்கை கொள்ள வேண்டும். அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.. படியுங்கள் சிந்தியுங்கள் வாழ்வியலாக்குங்கள்❤🤝