🍋Lemon city of India🇮🇳
ShareChat
click to see wallet page
@71219298
71219298
🍋Lemon city of India🇮🇳
@71219298
all is well
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கணவாய்பட்டி கருப்பு கோயில் அருகே, ஓடும் தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 50 வயது அமராவதி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #vairal #worldaccident #india #tamilnadu #dindukkal #natham #busaccident #accident #accidentnews #sunnews https://www.instagram.com/reel/DR2YjHZEzzp/?igsh=MWJxYzMwMWZqdzljNg== #விபத்து #accident #திண்டுக்கல் #accident #விபத்து
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே கார் மோதிய விபத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி பலி.கார் வாய்க்காலில் பாய்ந்தது. #vairal #worldaccident #india #tamilnadu #namakkal #moganur #caraccident #accident #accidentnews #sunnews https://www.instagram.com/reel/DR11PWckybT/?igsh=YWdiemthb2EweDg0 #accident #விபத்து #namakkal #accident #விபத்து
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகால் விலக்கு பகுதியில், அதிவேகமாக வந்த கார் ஒன்று டூவிலரில் மோதியதில் கருவேப்பிலை மொத்த வியாபாரி கடற்கரை (68) மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாள் (50) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருக்கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு கோவில் வழிபாட்டில் இருந்து ஊருக்கு திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டது. கோவில்பட்டி மேற்கு போலீசார் கார் ஓட்டுனர் அபிலேஷ் (37) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #thothukkudi #kovilpatty #thonukal #carbikeaccident #accident #accidentnews #sunnews https://www.instagram.com/reel/DR1d38Rkc2c/?igsh=MW44bjN0dmZ4b3pkcw== #தூத்துக்குடி நியூஸ் #accident #விபத்து #accident #விபத்து
தூத்துக்குடி நியூஸ் - ShareChat
J Saha on Instagram: "தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகால் விலக்கு பகுதியில், அதிவேகமாக வந்த கார் ஒன்று டூவிலரில் மோதியதில் கருவேப்பிலை மொத்த வியாபாரி கடற்கரை (68) மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாள் (50) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருக்கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு கோவில் வழிபாட்டில் இருந்து ஊருக்கு திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டது. கோவில்பட்டி மேற்கு போலீசார் கார் ஓட்டுனர் அபிலேஷ் (37) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #thothukkudi #kovilpatty #thonukal #carbikeaccident #accident #accidentnews #sunnews"
0 likes, 0 comments - badmansaha83 on December 4, 2025: "தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகால் விலக்கு பகுதியில், அதிவேகமாக வந்த கார் ஒன்று டூவிலரில் மோதியதில் கருவேப்பிலை மொத்த வியாபாரி கடற்கரை (68) மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாள் (50) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருக்கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு கோவில் வழிபாட்டில் இருந்து ஊருக்கு திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டது. கோவில்பட்டி மேற்கு போலீசார் கார் ஓட்டுனர் அபிலேஷ் (37) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #thothukkudi #kovilpatty #thonukal #carbikeaccident #accident #accidentnews #sunnews".
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குசாலை மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே தூத்துக்குடியை சேர்ந்த நான்கு நபர்கள் தங்களது காரில் உடுமலைப்பேட்டைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு காரில் வீடு திரும்பும் போது திடீரென்று குறுக்குச்சாலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பார்க்கிங் லைட்டுகளை வாகனத்தில் எரியவிட்டபடி நிறுத்தியுள்ளனர். அப்போது நின்று கொண்டிருந்த கார் மீது பலத்த வேகத்தில் வேன் மோதியது.பெண் பலி 11 பேர் படுகாயம் . #vairal #worldaccident #india #tamilnadu #thoothukkudi #ottappidaram #kurukkusalai #madurai #udumalaipettai #vancaraccident #accident #accidentnews #sunnews https://www.instagram.com/reel/DR0DuqOE3tK/?igsh=aDd6cG1waTQyYmV4 #விபத்து #accident #தூத்துக்குடி நியூஸ் #accident #விபத்து
விபத்து - ShareChat
J Saha on Instagram: "தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குசாலை மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே தூத்துக்குடியை சேர்ந்த நான்கு நபர்கள் தங்களது காரில் உடுமலைப்பேட்டைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு காரில் வீடு திரும்பும் போது திடீரென்று குறுக்குச்சாலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பார்க்கிங் லைட்டுகளை வாகனத்தில் எரியவிட்டபடி நிறுத்தியுள்ளனர். அப்போது நின்று கொண்டிருந்த கார் மீது பலத்த வேகத்தில் வேன் மோதியது.பெண் பலி 11 பேர் படுகாயம் . #vairal #worldaccident #india #tamilnadu #thoothukkudi #ottappidaram #kurukkusalai #madurai #udumalaipettai #vancaraccident #accident #accidentnews #sunnews"
0 likes, 0 comments - badmansaha83 on December 3, 2025: "தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குசாலை மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே தூத்துக்குடியை சேர்ந்த நான்கு நபர்கள் தங்களது காரில் உடுமலைப்பேட்டைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு காரில் வீடு திரும்பும் போது திடீரென்று குறுக்குச்சாலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பார்க்கிங் லைட்டுகளை வாகனத்தில் எரியவிட்டபடி நிறுத்தியுள்ளனர். அப்போது நின்று கொண்டிருந்த கார் மீது பலத்த வேகத்தில் வேன் மோதியது.பெண் பலி 11 பேர் படுகாயம் . #vairal #worldaccident #india #tamilnadu #thoothukkudi #ottappidaram #kurukkusalai #madurai #udumalaipettai #vancaraccident #accident #accidentnews #sunnews".
கோவை தொப்பம்பட்டி பிரிவு அருகே அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் வந்த காயத்ரி என்ற 25 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. #vairal #worldaccident #india #tamilnadu #covai #coimbatore #thoppampatti #busbikeaccident #accident #accidentnews #sunnews https://www.instagram.com/reel/DRz6v-8Ewqf/?igsh=OWpoajcxYXY3ODUw #accident #விபத்து #coimbatore #accident #விபத்து
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் டூ சத்தியமங்கலம் அருகே பள்ளத்துதோட்டம் பேருந்து நிறுத்தம் அருகே ஈச்சர் லோடு வேன் அரசுப்பேருந்து மோதி விபத்து. #vairal #worldaccident #india #tamilnadu #erode #gopi #sathyamangalam #eicheraccident #busaccident #accident #accidentnews #sunnews https://www.instagram.com/reel/DRz27LDk6xb/?igsh=MWFudzBsZWI0Y29sbw== #விபத்து #accident #ஈரோடு செய்திகள் #accident #விபத்து
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள காந்தி நகர் அருகே இரு சக்கர வாகனத்தைத் தவிர்க்க முயன்றபோது, (TNSTC) பேருந்து ஒரு வீட்டின் மீது மோதியது. பெண்கள் உட்பட சுமார் 15 பயணிகள் லேசான காயமடைந்து ஆரணியில் உள்ள அரசு தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணி வேந்தன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு வீட்டு உரிமையாளரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினார். #vairal #worldaccident #india #tamilnadu #thiruvannamalai #arani #busaccident #accident #accidentnews #sunnews https://www.instagram.com/reel/DRy9WQOEY7W/?igsh=MXBxMWFjdDM2OWJpdg== #accident #விபத்து #thiruvannamalai #accident #விபத்து
accident - ShareChat
J Saha on Instagram: "திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள காந்தி நகர் அருகே இரு சக்கர வாகனத்தைத் தவிர்க்க முயன்றபோது, (TNSTC) பேருந்து ஒரு வீட்டின் மீது மோதியது. பெண்கள் உட்பட சுமார் 15 பயணிகள் லேசான காயமடைந்து ஆரணியில் உள்ள அரசு தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணி வேந்தன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு வீட்டு உரிமையாளரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினார். #vairal #worldaccident #india #tamilnadu #thiruvannamalai #arani #busaccident #accident #accidentnews #sunnews"
0 likes, 0 comments - badmansaha83 on December 3, 2025: "திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள காந்தி நகர் அருகே இரு சக்கர வாகனத்தைத் தவிர்க்க முயன்றபோது, (TNSTC) பேருந்து ஒரு வீட்டின் மீது மோதியது. பெண்கள் உட்பட சுமார் 15 பயணிகள் லேசான காயமடைந்து ஆரணியில் உள்ள அரசு தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணி வேந்தன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு வீட்டு உரிமையாளரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினார். #vairal #worldaccident #india #tamilnadu #thiruvannamalai #arani #busaccident #accident #accidentnews #sunnews".
திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி அருகே பண்ணை மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் திண்டுக்கல் வடமதுரை தாமரைப்பாடி முள்ளிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். வழக்கம் போல் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து வந்த வாகனம் பள்ளி அருகே வரும் பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மாணவ மாணவிகளுடன் சாலையோரத்தில் கவிழ்ந்தது. சாலையில் சென்றவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக பேருந்தில் உள்ள மாணவ மாணவிகளை காப்பாற்றினர். #vairal #worldaccident #india #tamilnadu #dindukkal #mullipadi #vadamadurai #thamaraipadi #vanaccident #accident #accidentnews #sunnews https://www.instagram.com/reel/DRyuEQbEZad/?igsh=ZmtqZHVka3ltN25m #விபத்து #accident #திண்டுக்கல் #accident #விபத்து
விபத்து - ShareChat
J Saha on Instagram: "திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி அருகே பண்ணை மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் திண்டுக்கல் வடமதுரை தாமரைப்பாடி முள்ளிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். வழக்கம் போல் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து வந்த வாகனம் பள்ளி அருகே வரும் பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மாணவ மாணவிகளுடன் சாலையோரத்தில் கவிழ்ந்தது. சாலையில் சென்றவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக பேருந்தில் உள்ள மாணவ மாணவிகளை காப்பாற்றினர். #vairal #worldaccident #india #tamilnadu #dindukkal #mullipadi #vadamadurai #thamaraipadi #vanaccident #accident #accidentnews #sunnews"
0 likes, 0 comments - badmansaha83 on December 2, 2025: "திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி அருகே பண்ணை மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் திண்டுக்கல் வடமதுரை தாமரைப்பாடி முள்ளிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். வழக்கம் போல் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து வந்த வாகனம் பள்ளி அருகே வரும் பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மாணவ மாணவிகளுடன் சாலையோரத்தில் கவிழ்ந்தது. சாலையில் சென்றவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக பேருந்தில் உள்ள மாணவ மாணவிகளை காப்பாற்றினர். #vairal #worldaccident #india #tamilnadu #dindukkal #mullipadi #vadamadurai #thamaraipadi #vanaccident #accident #accidentnews #sunnews".
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காலை 8.30 மணி அளவில் அச்சம்தவிழ்த்தான் கண்மாய் கரை சாலையில் சென்றபோது, எதிரே வந்த ஆட்டோவுக்கு வழி விடுவதற்காக ஓரமாக ஒதுங்கிச் சென்ற வேன், கட்டுப்பாட்டை இழந்து கண்மாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மம்சாபுரம் இடையன்குளத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் விக்னேஷ் (24) உயிரிழந்தார். மேலும், புதுசெந்நெல்குளம் குடியிருப்பைச் சேர்ந்த மாரியம்மாள் (60), வீரலட்சுமி (40), சண்முகத்தாய் (55), ~ (29), வெங்கடேஸ்வரி (45), தனமாரி (35), கீழராஜகுலராமனைச் சேர்ந்த வீரகாளி (25) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து வன்னியம்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #viruthunagar #srivilliputhur #achamthavilthan #vanaccident #accident #accidentnews #sunnews https://www.instagram.com/reel/DRypkPHEZ-c/?igsh=ODR2ZHdxM2Vxbmhs #விபத்து #accident #viruthunaga #viruthunagar. aruppukkottai. kariyapatti Rajapalayam sattur sivakasi srivilliputhur #accident
விபத்து - ShareChat
J Saha on Instagram: "விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காலை 8.30 மணி அளவில் அச்சம்தவிழ்த்தான் கண்மாய் கரை சாலையில் சென்றபோது, எதிரே வந்த ஆட்டோவுக்கு வழி விடுவதற்காக ஓரமாக ஒதுங்கிச் சென்ற வேன், கட்டுப்பாட்டை இழந்து கண்மாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மம்சாபுரம் இடையன்குளத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் விக்னேஷ் (24) உயிரிழந்தார். மேலும், புதுசெந்நெல்குளம் குடியிருப்பைச் சேர்ந்த மாரியம்மாள் (60), வீரலட்சுமி (40), சண்முகத்தாய் (55), ~ (29), வெங்கடேஸ்வரி (45), தனமாரி (35), கீழராஜகுலராமனைச் சேர்ந்த வீரகாளி (25) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து வன்னியம்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #viruthunagar #srivilliputhur #achamthavilthan #vanaccident #accident #accidentnews #sunnews"
0 likes, 0 comments - badmansaha83 on December 2, 2025: "விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காலை 8.30 மணி அளவில் அச்சம்தவிழ்த்தான் கண்மாய் கரை சாலையில் சென்றபோது, எதிரே வந்த ஆட்டோவுக்கு வழி விடுவதற்காக ஓரமாக ஒதுங்கிச் சென்ற வேன், கட்டுப்பாட்டை இழந்து கண்மாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மம்சாபுரம் இடையன்குளத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் விக்னேஷ் (24) உயிரிழந்தார். மேலும், புதுசெந்நெல்குளம் குடியிருப்பைச் சேர்ந்த மாரியம்மாள் (60), வீரலட்சுமி (40), சண்முகத்தாய் (55), ~ (29), வெங்கடேஸ்வரி (45), தனமாரி (35), கீழராஜகுலராமனைச் சேர்ந்த வீரகாளி (25) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து வன்னியம்பட்டி காவல் ந