
கேசவராமாநுஜதாசன்
@444949271
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ
ஸ்ரீ திருப்பாணாழ்வார் பிரசாத கூடம் நிகழும் மங்களகரமான கார்த்திகை ரோகினியில் அவதரித்த ஸ்ரீ திருப்பாணாழ்வார் அவதார திருநட்சத்திர வைபவத்தை முன்னிட்டு ஸ்ரீ வைஷ்ணவ பாகவதர்களுக்கு ததியாராதான ஏற்பாடு ஆகியுள்ளது
இரண்டாவது திவ்ய தேசம் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் (திருப்பாணாழ்வார் அவதார ஸ்தலம்) நாள் (05.12.2025) வெள்ளிக்கிழமை இடம்: ஸ்ரீ ராமர் மடம் உறையூர் திருச்சி. இந்த வைபவத்துக்கு அனைத்து ஸ்ரீ வைஷ்ணவ பாகவதர்களும் கலந்து கொண்டு ஸ்ரீ திருப்பாணாழ்வாரை மங்களாசாசனம் செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்
🙏 அடியேன் திருக்கச்சி நம்பி ராமானுஜ தாசன் 70108 13287 . அடியேன் திருப்பாணாழ்வார் அழகிய மனவாள இராமானுஜ தாசன் 97900 77019. அடியேன் அழகிய மணவாள ராமானுஜ தாசன் 63829 37429🙏
ஸ்ரீ மதே சடகோபாய நம.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
ஸ்ரீ மதே லோக குரவே நமக
ஸ்ரீ மதே வரவர முநயே நம
17/11/2025 முதல் திருச்சானூர் பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்த உத்ஸவம், திருமஞ்ஜனம் (காலை); மாலை புறப்பாடு (9 நாட்கள்)
17/11/2025 - பத்மம் (மாலை)
18/11/2025 - சூர்யப்ரபை (மாலை)
19/11/2025 - தாயார் கருட வாஹனம் (மாலை)
20/11/2025 - சந்திரப்ரபை (மாலை)
21/11/2025 - கிளி (மாலை)
22/11/2025 - யானை வாஹனம் (மாலை)
23/11/2025 - கஜலக்ஷ்மி (மாலை)
24/11/2025 - குதிரை வாஹனம் (மாலை)
25/11/2025 - தன்கத்தேர், பஞ்சமி
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
கார்த்திகை மாத ஆழ்வார் ஆச்சாரியர்கள் உற்சவம்
திருப்பாணாழ்வார்
உறையூர்
26'11/25-5/12/25
ஸ்ரீ ரங்கம்
3/12/25-5/12/25
திருமங்கை ஆழ்வார்
திருவாலி திருநகர்
சீர்காழி
25/11/25-4/12/25
அருளாள பெருமானார் எம்பெருமானார்
ஸ்ரீ வில்லிபுத்தூர்
24/11/25-9/12/25
காஞ்சிபுரம்
9/12/25
நம்பிள்ளை
2/12/25-4/12/25
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
சோளிங்கர் ஸ்ரீ ஆண்டாள் வெள்ளி க்கிழமை களில் திரு மஞ்சனம் புறப்பாடு ஊஞ்சல் உற்சவம் உண்டு ஏனெனில் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் மூலவர் உற்சவர் இருவரும் மலையில் உள்ளனர் ஸ்ரீ தாயார் முக்ய உற்சவங்கள் பங்குனி உத்திரம் உற்சவம் 10 நாட்கள் மற்றும் நவராத்திரி யிலிருந்து ஐப்பசி கடைசி வாரம் வரை மலைக்கு கீழ் கொண்ட பாளை யம் அக்காரக்கனி ஸ்ரீ நரசிம்மர் உற்சவர் சன்னதியிலேயே இருப்பது கண்கூடு🙏🙏🙏
திரு ப்பதி ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் சன்னதி யில் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் மாலை 5.30 மணி க்கு சின்ன மாடவீதி புறப்பாடு சேவை சன்னதி அடைந்த பின் சுமார் 6.15மணிக்கு ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார் உள்பறப்பாடாகும் இது அடியேனுக்கு தெரிந்து வேறு எங்கும் இல்லை 👏👏👏
தாயார் ஆண்டாள் நாச்சியார் புறப்பாடு கிடையாது மாறுபடும்👏✋
விசேஷ நாட்களில் பெருமாள் உற்சவம் நாட்களில் சாற்றுமுறை காலங்களில் கிடையாது 👏👏
குறிப்பு கீழ் திரு ப்பதி ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் சன்னதி யில் ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ மணவாளமாமுனிகள் உறசவம் ஒன்றாக நடைபெறும் அதாவது ஐப்பசி திரு மூலம் ஸ்ரீ மத் மணவாளமாமுனிகள் சாற்றுமுறை 10 ம்திருநாள் வரையும் ஸ்ரீ தேசிகன் சாற்றுமுறை ஐப்பசி திரு வோணம் ஈராக 10 நாட்களும் விமர்சையாக இன்றளவும் நடைபெறுகிறது கண்கூடு.
புரட்டாசி திருவோணம் மலையில் பிரமோற்சவ விழா நடைபெறுவதால் ஸ்ரீ தேசிகன் சாற்றுமுறை ஐப்பசி திரு வோணம் அனறு கீழ் திரு ப்பதியில் நடைபெறுகிறது அதேசமயம் பொய்கை ஆழ்வார் சாற்றுமுறையும் நடைபெறும் 🙏🙏🙏
பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம்
தேவராஜன் ராமானுஜதாசன்
9042604831
அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை
+918122105889
ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக
ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள்
1. अहमेव परम तत्त्वं ।
நாமே பரம்பொருள்.
2. धर्सनम भेद एव च।
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு.
3. उपायेती प्रपत्तिस्याद।
என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி.
4. अंतिम स्मृति वर्जनं।
என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில்
என்னை நினைக்கத் தேவையில்லை
5. देहावसाने मुक्तिस्याद ।
என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்ஷம் அளிப்பேன்
6. पूर्णचार्य समाश्रय:
மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க.
கைங்கர்யம் பாகவதாள் சந்ரநாத்.-9789868937 #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA
*ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்*
————————————————
*ஶ்ரீமத்யை கோதாயை நம:*
*ஶ்ரீமதே ராமானுஜாய நம:*
திருக்கார்த்திகையை முன்னிட்டு ஶ்ரீஆண்டாள் திருக்கோயிலில் *திருக்கார்த்திகை தீபம்* ஏற்றப்பட்டது.
*ஶ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்* 🙏
வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
https://chat.whatsapp.com/Fpcg5K3t7TU7rxmsAy0GKg?mode=hqrc #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
ஸ்ரீ மத் வரவர முநயே நம
ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்
வெள்ளிக்கிழமை
5/12/25
கார்த்திகை-19
பிரதமை
ரோகிணி
ஸ்ரீ திருபாணாழ்வார் சாற்றுமுறை
[: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த
ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்.
திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி
சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏
திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬
6:00மணி- விஸ்வரூபம்
6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம்
7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை
9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை
4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம்
:6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை
8::30-8:45மணி- திரு வாராதனம்
9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏
-மகிழ்மாறன் பொன்னடி குழாம்
: திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் ஐப்பசி மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
:
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
இதர பெருமாள் கோவில் உற்சவம்
ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜ வனபோஜனம்
6/12/25
பூந்தமல்லி வரதராஜ பெருமாள்
திருகச்சி நம்பிகள் வனபோஜனம்
6/12/25
பேட்டை வனபோஜனம்
7/12/25
கூரம் வனபோஜனம்
14/12/25
திருநின்றவூர் வனபோஜனம்
26/12/25
திருவள்ளூர் வனபோஜனம்
17/12/25
அண்ணன் கோயில் நாகை வனபோஜனம்
2/12/255
திருக்குறுங்குடி கைசிக ஏகாதசி
1/12/25
திருக்குறுங்குடி கருட சேவை
2/12/25
ஆழ்வார் திருநகரி கருட சேவை
14/12/25
குடந்தை சாரங்கபாணி ஊஞ்சல் உற்சவம்
30/12/25
சிறுபுலியூர் கருட சேவை
4/12/25
:
7) 01/11/2025 சனிக்கிழமை ஏகாதசி உற்சவம்🙏🏻
: 8) 05/11/2025 புதன் கிழமை பவுர்ணமி உற்சவம் வழக்கபடி🙏🏻
:
: 07/11/2025 14/11/2025 வெள்ளி க்கிழமை ஸ்ரீ தாயார் ஊஞ்சல் சேவை🙏🏻🙏🏻
[ன
: 16/11/2025 ஞாயிறு கார்த்திகை மாதம் முதல் தேதி🙏🏻🙏🏻
திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻
: அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻
[ 2) 17/11/2025 திங்கள் கிழமை கார்த்திகை சித்திரை நட்சத்திரம் வனபோஜன உற்சவம்
: 1) 16/11/2025 கார்த்திகை மாதம் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் காலை 9மணி சின்ன மாடவீதீ புறப்பாடு மாலை 5.15 மணிக்கு நித்திய படி திரு வாபரணங்களுடன் ஸ்ரீ ராகவர் புறப்பாடு🛕🛕🕉️🕉️
[
: விசேட உற்சவம்😀😃😄
: மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆
: காலை 7.15 மணிக்கு ஸ்ரீ பெருமாள் மங்கலகிரியில் கோ சாலைக்கு விசேட திரு வாபரணங்களுடன் புறப்பாடு (திரு வள்ளூர் டோல்கேட் கலெக்டர் அலுவலகத்தில் எதிரில் உள்ள தானப்ப நாயக்கர் மண்டப கோசாலை எழுந்தருளி கோபூஜை 9 மணிக்கு பின்னர் 11 மணிக்கு திரு மஞ்சனம் 12 மணிக்கு ள் திரு வாராதனம் சாற்றுமறை தீர்தம் வினியோகம் முடிந்த பின்னர் சேவார்த்தி தரிசனமாகி
: 🛕🛕🛕🕉️🕉️😄😄😄
[
: 11) 02/12/ 2025 செவ்வாய் கிழமை கைசிக துவாதசி காலை கைசிக புராணம் வாசித்தல்
: 30/12/2025 வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் திரு வடி சேவை சேவிக்கலாம்
[
: 14) 05/12/2025 வெள்ளி க்கிழமை ஸ்ரீ விஷ்ணு தீபம் திரு ப்பாணாழ் வார் சாற்றுமறை இரவு மூலவர் ஸ்ரீ ராகவர் தைல காப்பு மறு நாளிலிருந்து வைகுண்ட ஏகாதசி முன்நாள்வரை29/12/2025 வரை முலவர் திரு வடிவை கிடையாது திரு முக மண்டலம் சேவை மட்டும் சேவிக்கலாம்
[
13) 04/12/2025 வியாழன் கலியன் சாற்றுமறை விசேட உற்சவம் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ கலியன் திரு மஞ்சனம் காலை புறப்பாடு பெரிய மாடவீதீ புறப்பாடு மாலை 5மணியிலிருது இரவு சாற்றுமறை
மார்கழி மாதம் உற்சவம் பின்னர் அறியலாம்
குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻
வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு.
ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻
:
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
பவித்திரவுற்சவங்கள1
குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம்
மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄
அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏
திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏
: வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏
சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏
கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏
: குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏
குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏
குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏
மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍
கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை
1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது
2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில்
3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின்
4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது
அதுவும் முடியா விடில்
5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில்
6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது
கைங்கர்யம்
பாகவதாள் சந்தரநாத்-+919789868937 #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன்
ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
ஸ்ரீ மத் வரவரமுநயே நம
ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோயில்
வெள்ளிக்கிழமை
5/12/25
கார்த்திகை-19
ரோகிணி
பிரதமை
ஸ்ரீ திருபாணாழ்வார் சாற்றுமுறை
6:00மணி- விஸ்வரூபம்
6:15-7:45மணி-- நித்யனுசந்தானம்
9:30மணி- ஸ்ரீ பார்த்தசாரதி திருபாணாழ்வார் திருமஞ்சனம்
மாவை
7:30மணி- ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீ திருபாணாழ்வார் பெரிய மாட வீதி புறப்பாடு
9:00மணி- ஸ்ரீ பார்த்தசாரதி திருபாணாழ்வார் ஆஸ்தானம். 5/12/25-25/12/25 தைலக்காப்பு மதியம் வரை மூலவர் தரிசனம் கிடையாது
10:30மணி-திருநடைக்காப்பு
-மகிழ்மாறன் பொன்னடிக்குழாம
கார்த்திகை பிரமோற்சவம்
இரட்டை திருப்பதி
14/12/25-24/12/25
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
மகிழ்மாறன் பொன்னடி குழாமின் அடுத்த கைங்கர்யங்கள்
உறையூர் கமலவல்லி நாச்சியார் ரங்கநாதர் பங்குனி சேர்த்தி தவிர்க்க முடியாத காரணத்தால் நம்பெருமாளின் கைங்கர்யத்தை நீக்கி காத்திருக்கும் பாகவதாள்
மகிழ்மாறன் பொன்னடி குழாமின் சம்பிரதாய அனுஷ்டானங்கள்
1.கைங்கர்யமே நித்யமே பிராத்தித்தே பெற வேண்டியது. -முமூஷிப்படி
2.அக்கைங்கர்யம் ஆச்சாரியன் தாயார் பெருமாள் பாகவதாள் என்றே இருத்தல்
• முமூஷிப்படி
3,சுயஅபிமானம் அறவே கூடாது
-முமூஷிப்படி
4.ஆச்சாரிய சம்பந்தம் பெறாதவர்களை விஷயத்தை சொல்லி கைங்கர்ய பரராய் ஆக்குதல். - ஸ்ரீ வசனபூஷணம்
5.கோபம் கொள்பவன் வைஷ்ணவனாக மாட்டான். - ஸ்ரீ ராமாநுஜர்
6.புகழ்,பணம், தான் செய்தோம் என்ற நினைப்புடையவர்கள் கைங்கர்யபரர் ஆக மாட்டார்கள். - ஸ்ரீ ராமாநுஜர்
7.தேவதாந்தர சம்பந்தம்,(இதர தேவதைகள் சம்பந்தம்),
திதி தர்பணாதிகள்
அகங்கார, மமகாரம்
தன் உஜ்ஜீவனம் அற்று இருத்தல்.
-முமூஷிப்படி (சரம ஸ்லோக பிரகணம்)
8.ஆயுஸ்ன ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற பிரயோஜனந்தனங்களை விட்டு எம்பெருமான் கிருபையையே எதிர்பார்த்து இருத்தல். -முமூஷிப்படி
9.எந்தவோரு சூழ்நிலையிலும் பெருமாளையும் திருவடி சம்பந்தத்தையும் குறைவாக என்னுதல் கூடாது. - ஸ்ரீ ராமாநுஜர்
10.த்வய மகா மந்திர அனுசந்தானம் முக்கியமென்றாலும் அதனையும் உபாயாந்தரமாய் கொள்ளுதல் கூடாது.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம என்பதே இவ்வாத்ம உஜ்ஜீவனத்திற்கு உத்தேசம்.
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமியின் திவ்ய சரிதை
11.முன்னோர் மொழிந்த முறை தப்பாது பின்னோர்ந்து தாமதனை பேசாதே. தம் நெஞ்சில் தோன்றினதே இது சுத்த உபதேச வரவாற்ற மென்பர் மூர்க்கராவார். - மணவாள மாமுனிகள்
இவையனைத்தும் ஆழ்வார் திருநகர் ஸ்ரீ இளையவல்லி பூவராக ஸ்வாமி மற்றும் மதுரை ஸ்ரீ உ. வே அரங்கராஜன் ஸ்வாமிகளால் அடியேன் செவிசாய்த்தது
ததியாராதனை கைங்கர்யம் நடைபெறும் திவ்ய தேசங்கள்.
ஸ்ரீ ரங்கம்
ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர்
ஸ்ரீ பொய்கையாழ்வார்
ஐப்பசி திருவோணம்
-7695998995
திருவல்லிக்கேணி
ஸ்ரீ பார்த்தசாரதி(சித்திரை)
மகிழ்மாறன் பொன்னடி குழாம் திருவல்லிக்கேணி
+918056054526,+919840822461
-சீனிவாச ராமாநுஜ தாசன் -+919791111307
தெள்ளிய சிங்கர்(ஆனி) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் - +917401499217,+919791731347
திருவள்ளூர்(சித்திரை) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் -+919941199741,7695998995
தை-பாலகிருஷ்ணன் ராமாநுஜ தாசன்
-9789832341
திருஇந்தளூர்
திருநீர்மலை(சித்திரை)
திருநின்றவூர் (பங்குனி)
திருவிடந்தை (சித்திரை)
திருகடல்மல்லை
சோளிசிம்மபுரம்(சித்திரை)
திருகண்ணபுரம்
திருகண்ணமங்கை
திருச்சேறை
நாச்சியார் கோயில்
குடந்தை சாரங்கபாணி
திருவெள்ளறை
கூடவழகர்
ஸ்ரீ வைகுண்டம்
வானமாமலை
ததியாராதனை கைங்கர்யம் தொடர்புக்கான எண்களுடன்
ஸ்ரீ பெரும் புதூர் (சித்திரை)
ஸ்ரீ வில்லிபுத்தூர் (ஆடி)
திருமலை,திருச்சானூர்(புரட்டாசி,கார்த்திகை)
கோவிந்தராமாநுஜதாசன்
9840701743
9841855810
எம்பார் -மதுரமங்கலம்
-9444726959*
கண்ணன் ராமாநஜதாசன்
திருச்சேறை சாரநாத பெருமாள்
9994703968
ஆராவமுதன் ராமாநுஜதாசன்
திருமழிசை-திருமழிசைஆழ்வார்- 9444082290*
சம்பத்குமார்
கூரம்-கூரத்தாழ்வான்-
9025989182
ராமமூர்த்தி ராமாநுஜதாசன்
-+919791111307
சீனிவாச ராமாநுஜ தாசன்
ஸ்தலசயன பெருமாள் மகாபலிபுரம்
9095540609
கிருஷ்ணன் ராமாநுஜதாசன்
திறுக்குறுங்குடி,(வைகாசி)
கைசிக ஏகாதசி (கார்த்திகை)
திருக்கோளூர்(சித்திரை)
ராமநாத ராமாநுஜ தாசன் -9486146869
ஆழ்வார் திருநகர் ஆழ்வார் அவதார உற்சவம் (வைகாசி)
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார உற்சவம், (ஆடி) மார்கழி நீராட்டு உற்சவம் .
மதுரை கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்(ஐப்பசி)
சுந்தராஜ ராமாநுஜ தாசன் -+919965919410
உறையூர் கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோயில்
ஸ்ரீ திருபாணாழ்வார் பிரசாத கூடம்
அழகிய மணவாளன்.
+919790077019
(திருபாணாழ்வார் திருநட்சத்திரம் கார்த்திகை ரோகிணியும், முந்தைய நாள் வரும் பாகவதாளுக்கும்)
கைங்கர்யம் -பாகவதாள் சந்ரநாத்
9789868937-- #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ
ஸ்ரீ திருப்பாணாழ்வார் பிரசாத கூடம் நிகழும் மங்களகரமான கார்த்திகை ரோகினியில் அவதரித்த ஸ்ரீ திருப்பாணாழ்வார் அவதார திருநட்சத்திர வைபவத்தை முன்னிட்டு ஸ்ரீ வைஷ்ணவ பாகவதர்களுக்கு ததியாராதான ஏற்பாடு ஆகியுள்ளது
இரண்டாவது திவ்ய தேசம் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் (திருப்பாணாழ்வார் அவதார ஸ்தலம்) நாள் (05.12.2025) வெள்ளிக்கிழமை இடம்: ஸ்ரீ ராமர் மடம் உறையூர் திருச்சி. இந்த வைபவத்துக்கு அனைத்து ஸ்ரீ வைஷ்ணவ பாகவதர்களும் கலந்து கொண்டு ஸ்ரீ திருப்பாணாழ்வாரை மங்களாசாசனம் செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்
🙏 அடியேன் திருக்கச்சி நம்பி ராமானுஜ தாசன் 70108 13287 . அடியேன் திருப்பாணாழ்வார் அழகிய மனவாள இராமானுஜ தாசன் 97900 77019. அடியேன் அழகிய மணவாள ராமானுஜ தாசன் 63829 37429🙏
ஸ்ரீ மதே சடகோபாய நம.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
ஸ்ரீ மதே லோக குரவே நமக
ஸ்ரீ மதே வரவர முநயே நம
17/11/2025 முதல் திருச்சானூர் பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்த உத்ஸவம், திருமஞ்ஜனம் (காலை); மாலை புறப்பாடு (9 நாட்கள்)
17/11/2025 - பத்மம் (மாலை)
18/11/2025 - சூர்யப்ரபை (மாலை)
19/11/2025 - தாயார் கருட வாஹனம் (மாலை)
20/11/2025 - சந்திரப்ரபை (மாலை)
21/11/2025 - கிளி (மாலை)
22/11/2025 - யானை வாஹனம் (மாலை)
23/11/2025 - கஜலக்ஷ்மி (மாலை)
24/11/2025 - குதிரை வாஹனம் (மாலை)
25/11/2025 - தன்கத்தேர், பஞ்சமி
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
கார்த்திகை மாத ஆழ்வார் ஆச்சாரியர்கள் உற்சவம்
திருப்பாணாழ்வார்
உறையூர்
26'11/25-5/12/25
ஸ்ரீ ரங்கம்
3/12/25-5/12/25
திருமங்கை ஆழ்வார்
திருவாலி திருநகர்
சீர்காழி
25/11/25-4/12/25
அருளாள பெருமானார் எம்பெருமானார்
ஸ்ரீ வில்லிபுத்தூர்
24/11/25-9/12/25
காஞ்சிபுரம்
9/12/25
நம்பிள்ளை
2/12/25-4/12/25
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
சோளிங்கர் ஸ்ரீ ஆண்டாள் வெள்ளி க்கிழமை களில் திரு மஞ்சனம் புறப்பாடு ஊஞ்சல் உற்சவம் உண்டு ஏனெனில் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் மூலவர் உற்சவர் இருவரும் மலையில் உள்ளனர் ஸ்ரீ தாயார் முக்ய உற்சவங்கள் பங்குனி உத்திரம் உற்சவம் 10 நாட்கள் மற்றும் நவராத்திரி யிலிருந்து ஐப்பசி கடைசி வாரம் வரை மலைக்கு கீழ் கொண்ட பாளை யம் அக்காரக்கனி ஸ்ரீ நரசிம்மர் உற்சவர் சன்னதியிலேயே இருப்பது கண்கூடு🙏🙏🙏
திரு ப்பதி ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் சன்னதி யில் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் மாலை 5.30 மணி க்கு சின்ன மாடவீதி புறப்பாடு சேவை சன்னதி அடைந்த பின் சுமார் 6.15மணிக்கு ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார் உள்பறப்பாடாகும் இது அடியேனுக்கு தெரிந்து வேறு எங்கும் இல்லை 👏👏👏
தாயார் ஆண்டாள் நாச்சியார் புறப்பாடு கிடையாது மாறுபடும்👏✋
விசேஷ நாட்களில் பெருமாள் உற்சவம் நாட்களில் சாற்றுமுறை காலங்களில் கிடையாது 👏👏
குறிப்பு கீழ் திரு ப்பதி ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் சன்னதி யில் ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ மணவாளமாமுனிகள் உறசவம் ஒன்றாக நடைபெறும் அதாவது ஐப்பசி திரு மூலம் ஸ்ரீ மத் மணவாளமாமுனிகள் சாற்றுமுறை 10 ம்திருநாள் வரையும் ஸ்ரீ தேசிகன் சாற்றுமுறை ஐப்பசி திரு வோணம் ஈராக 10 நாட்களும் விமர்சையாக இன்றளவும் நடைபெறுகிறது கண்கூடு.
புரட்டாசி திருவோணம் மலையில் பிரமோற்சவ விழா நடைபெறுவதால் ஸ்ரீ தேசிகன் சாற்றுமுறை ஐப்பசி திரு வோணம் அனறு கீழ் திரு ப்பதியில் நடைபெறுகிறது அதேசமயம் பொய்கை ஆழ்வார் சாற்றுமுறையும் நடைபெறும் 🙏🙏🙏
பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம்
தேவராஜன் ராமானுஜதாசன்
9042604831
அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை
+918122105889
ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக
ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள்
1. अहमेव परम तत्त्वं ।
நாமே பரம்பொருள்.
2. धर्सनम भेद एव च।
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு.
3. उपायेती प्रपत्तिस्याद।
என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி.
4. अंतिम स्मृति वर्जनं।
என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில்
என்னை நினைக்கத் தேவையில்லை
5. देहावसाने मुक्तिस्याद ।
என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்ஷம் அளிப்பேன்
6. पूर्णचार्य समाश्रय:
மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க.
கைங்கர்யம் பாகவதாள் சந்ரநாத்.-9789868937 #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
ஸ்ரீ மத் வரவர முநயே நம
ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்
வியாழக்கிழமை
4/12/25
கார்த்திகை-18
பெளர்ணமி
கார்த்திகை
[: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த
ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்.
திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி
சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏
திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬
6:00மணி- விஸ்வரூபம்
6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம்
7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை
9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை
4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம்
:6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை
8::30-8:45மணி- திரு வாராதனம்
9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏
-மகிழ்மாறன் பொன்னடி குழாம்
: திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் ஐப்பசி மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
:
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
இதர பெருமாள் கோவில் உற்சவம்
ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜ வனபோஜனம்
6/12/25
பூந்தமல்லி வரதராஜ பெருமாள்
திருகச்சி நம்பிகள் வனபோஜனம்
6/12/25
பேட்டை வனபோஜனம்
7/12/25
கூரம் வனபோஜனம்
14/12/25
திருநின்றவூர் வனபோஜனம்
26/12/25
திருவள்ளூர் வனபோஜனம்
17/12/25
அண்ணன் கோயில் நாகை வனபோஜனம்
2/12/255
திருக்குறுங்குடி கைசிக ஏகாதசி
1/12/25
திருக்குறுங்குடி கருட சேவை
2/12/25
ஆழ்வார் திருநகரி கருட சேவை
14/12/25
குடந்தை சாரங்கபாணி ஊஞ்சல் உற்சவம்
30/12/25
சிறுபுலியூர் கருட சேவை
4/12/25
:
7) 01/11/2025 சனிக்கிழமை ஏகாதசி உற்சவம்🙏🏻
: 8) 05/11/2025 புதன் கிழமை பவுர்ணமி உற்சவம் வழக்கபடி🙏🏻
:
: 07/11/2025 14/11/2025 வெள்ளி க்கிழமை ஸ்ரீ தாயார் ஊஞ்சல் சேவை🙏🏻🙏🏻
[ன
: 16/11/2025 ஞாயிறு கார்த்திகை மாதம் முதல் தேதி🙏🏻🙏🏻
திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻
: அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻
[ 2) 17/11/2025 திங்கள் கிழமை கார்த்திகை சித்திரை நட்சத்திரம் வனபோஜன உற்சவம்
: 1) 16/11/2025 கார்த்திகை மாதம் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் காலை 9மணி சின்ன மாடவீதீ புறப்பாடு மாலை 5.15 மணிக்கு நித்திய படி திரு வாபரணங்களுடன் ஸ்ரீ ராகவர் புறப்பாடு🛕🛕🕉️🕉️
[
: விசேட உற்சவம்😀😃😄
: மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆
: காலை 7.15 மணிக்கு ஸ்ரீ பெருமாள் மங்கலகிரியில் கோ சாலைக்கு விசேட திரு வாபரணங்களுடன் புறப்பாடு (திரு வள்ளூர் டோல்கேட் கலெக்டர் அலுவலகத்தில் எதிரில் உள்ள தானப்ப நாயக்கர் மண்டப கோசாலை எழுந்தருளி கோபூஜை 9 மணிக்கு பின்னர் 11 மணிக்கு திரு மஞ்சனம் 12 மணிக்கு ள் திரு வாராதனம் சாற்றுமறை தீர்தம் வினியோகம் முடிந்த பின்னர் சேவார்த்தி தரிசனமாகி
: 🛕🛕🛕🕉️🕉️😄😄😄
[
: 11) 02/12/ 2025 செவ்வாய் கிழமை கைசிக துவாதசி காலை கைசிக புராணம் வாசித்தல்
: 30/12/2025 வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் திரு வடி சேவை சேவிக்கலாம்
[
: 14) 05/12/2025 வெள்ளி க்கிழமை ஸ்ரீ விஷ்ணு தீபம் திரு ப்பாணாழ் வார் சாற்றுமறை இரவு மூலவர் ஸ்ரீ ராகவர் தைல காப்பு மறு நாளிலிருந்து வைகுண்ட ஏகாதசி முன்நாள்வரை29/12/2025 வரை முலவர் திரு வடிவை கிடையாது திரு முக மண்டலம் சேவை மட்டும் சேவிக்கலாம்
[
13) 04/12/2025 வியாழன் கலியன் சாற்றுமறை விசேட உற்சவம் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ கலியன் திரு மஞ்சனம் காலை புறப்பாடு பெரிய மாடவீதீ புறப்பாடு மாலை 5மணியிலிருது இரவு சாற்றுமறை
மார்கழி மாதம் உற்சவம் பின்னர் அறியலாம்
குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻
வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு.
ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻
:
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
பவித்திரவுற்சவங்கள1
குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம்
மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄
அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏
திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏
: வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏
சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏
கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏
: குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏
குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏
குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏
மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍
கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை
1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது
2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில்
3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின்
4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது
அதுவும் முடியா விடில்
5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில்
6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது
கைங்கர்யம்
பாகவதாள் சந்தரநாத்-+919789868937 #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA
ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
ஸ்ரீ மத் வரவரமுநயே நம
ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோயில்
வியாழக்கிழமை
4/12/25
கார்த்திகை-18
பெளர்ணமி
கார்த்திகை
ஸ்ரீ கலியன் சாற்றுமுறை
6:00மணி- விஸ்வரூபம்
6:15-7:45மணி-- நித்யனுசந்தானம்
9:30மணி- ஸ்ரீ பார்த்தசாரதி கலியன் திருமஞ்சனம்
மாவை
4:45மணி- ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீ கலியன் பெரிய மாட வீதி புறப்பாடு
6:30மணி- ஸ்ரீ பார்த்தசாரதி கலியன் ஆஸ்தானம
7:00மணி- திருவாராநனம்
9:00மணி-திருநடைக்காப்பு
-மகிழ்மாறன் பொன்னடிக்குழாம
கார்த்திகை பிரமோற்சவம்
இரட்டை திருப்பதி
14/12/25-24/12/25
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
மகிழ்மாறன் பொன்னடி குழாமின் அடுத்த கைங்கர்யங்கள்
உறையூர் கமலவல்லி நாச்சியார் ரங்கநாதர் பங்குனி சேர்த்தி தவிர்க்க முடியாத காரணத்தால் நம்பெருமாளின் கைங்கர்யத்தை நீக்கி காத்திருக்கும் பாகவதாள்
மகிழ்மாறன் பொன்னடி குழாமின் சம்பிரதாய அனுஷ்டானங்கள்
1.கைங்கர்யமே நித்யமே பிராத்தித்தே பெற வேண்டியது. -முமூஷிப்படி
2.அக்கைங்கர்யம் ஆச்சாரியன் தாயார் பெருமாள் பாகவதாள் என்றே இருத்தல்
• முமூஷிப்படி
3,சுயஅபிமானம் அறவே கூடாது
-முமூஷிப்படி
4.ஆச்சாரிய சம்பந்தம் பெறாதவர்களை விஷயத்தை சொல்லி கைங்கர்ய பரராய் ஆக்குதல். - ஸ்ரீ வசனபூஷணம்
5.கோபம் கொள்பவன் வைஷ்ணவனாக மாட்டான். - ஸ்ரீ ராமாநுஜர்
6.புகழ்,பணம், தான் செய்தோம் என்ற நினைப்புடையவர்கள் கைங்கர்யபரர் ஆக மாட்டார்கள். - ஸ்ரீ ராமாநுஜர்
7.தேவதாந்தர சம்பந்தம்,(இதர தேவதைகள் சம்பந்தம்),
திதி தர்பணாதிகள்
அகங்கார, மமகாரம்
தன் உஜ்ஜீவனம் அற்று இருத்தல்.
-முமூஷிப்படி (சரம ஸ்லோக பிரகணம்)
8.ஆயுஸ்ன ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற பிரயோஜனந்தனங்களை விட்டு எம்பெருமான் கிருபையையே எதிர்பார்த்து இருத்தல். -முமூஷிப்படி
9.எந்தவோரு சூழ்நிலையிலும் பெருமாளையும் திருவடி சம்பந்தத்தையும் குறைவாக என்னுதல் கூடாது. - ஸ்ரீ ராமாநுஜர்
10.த்வய மகா மந்திர அனுசந்தானம் முக்கியமென்றாலும் அதனையும் உபாயாந்தரமாய் கொள்ளுதல் கூடாது.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம என்பதே இவ்வாத்ம உஜ்ஜீவனத்திற்கு உத்தேசம்.
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமியின் திவ்ய சரிதை
11.முன்னோர் மொழிந்த முறை தப்பாது பின்னோர்ந்து தாமதனை பேசாதே. தம் நெஞ்சில் தோன்றினதே இது சுத்த உபதேச வரவாற்ற மென்பர் மூர்க்கராவார். - மணவாள மாமுனிகள்
இவையனைத்தும் ஆழ்வார் திருநகர் ஸ்ரீ இளையவல்லி பூவராக ஸ்வாமி மற்றும் மதுரை ஸ்ரீ உ. வே அரங்கராஜன் ஸ்வாமிகளால் அடியேன் செவிசாய்த்தது
ததியாராதனை கைங்கர்யம் நடைபெறும் திவ்ய தேசங்கள்.
ஸ்ரீ ரங்கம்
ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர்
ஸ்ரீ பொய்கையாழ்வார்
ஐப்பசி திருவோணம்
-7695998995
திருவல்லிக்கேணி
ஸ்ரீ பார்த்தசாரதி(சித்திரை)
மகிழ்மாறன் பொன்னடி குழாம் திருவல்லிக்கேணி
+918056054526,+919840822461
-சீனிவாச ராமாநுஜ தாசன் -+919791111307
தெள்ளிய சிங்கர்(ஆனி) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் - +917401499217,+919791731347
திருவள்ளூர்(சித்திரை) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் -+919941199741,7695998995
தை-பாலகிருஷ்ணன் ராமாநுஜ தாசன்
-9789832341
திருஇந்தளூர்
திருநீர்மலை(சித்திரை)
திருநின்றவூர் (பங்குனி)
திருவிடந்தை (சித்திரை)
திருகடல்மல்லை
சோளிசிம்மபுரம்(சித்திரை)
திருகண்ணபுரம்
திருகண்ணமங்கை
திருச்சேறை
நாச்சியார் கோயில்
குடந்தை சாரங்கபாணி
திருவெள்ளறை
கூடவழகர்
ஸ்ரீ வைகுண்டம்
வானமாமலை
ததியாராதனை கைங்கர்யம் தொடர்புக்கான எண்களுடன்
ஸ்ரீ பெரும் புதூர் (சித்திரை)
ஸ்ரீ வில்லிபுத்தூர் (ஆடி)
திருமலை,திருச்சானூர்(புரட்டாசி,கார்த்திகை)
கோவிந்தராமாநுஜதாசன்
9840701743
9841855810
எம்பார் -மதுரமங்கலம்
-9444726959*
கண்ணன் ராமாநஜதாசன்
திருச்சேறை சாரநாத பெருமாள்
9994703968
ஆராவமுதன் ராமாநுஜதாசன்
திருமழிசை-திருமழிசைஆழ்வார்- 9444082290*
சம்பத்குமார்
கூரம்-கூரத்தாழ்வான்-
9025989182
ராமமூர்த்தி ராமாநுஜதாசன்
-+919791111307
சீனிவாச ராமாநுஜ தாசன்
ஸ்தலசயன பெருமாள் மகாபலிபுரம்
9095540609
கிருஷ்ணன் ராமாநுஜதாசன்
திறுக்குறுங்குடி,(வைகாசி)
கைசிக ஏகாதசி (கார்த்திகை)
திருக்கோளூர்(சித்திரை)
ராமநாத ராமாநுஜ தாசன் -9486146869
ஆழ்வார் திருநகர் ஆழ்வார் அவதார உற்சவம் (வைகாசி)
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார உற்சவம், (ஆடி) மார்கழி நீராட்டு உற்சவம் .
மதுரை கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்(ஐப்பசி)
சுந்தராஜ ராமாநுஜ தாசன் -+919965919410
உறையூர் கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோயில்
ஸ்ரீ திருபாணாழ்வார் பிரசாத கூடம்
அழகிய மணவாளன்.
+919790077019
(திருபாணாழ்வார் திருநட்சத்திரம் கார்த்திகை ரோகிணியும், முந்தைய நாள் வரும் பாகவதாளுக்கும்)
கைங்கர்யம் -பாகவதாள் சந்ரநாத்
9789868937-- #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ
ஸ்ரீ திருப்பாணாழ்வார் பிரசாத கூடம் நிகழும் மங்களகரமான கார்த்திகை ரோகினியில் அவதரித்த ஸ்ரீ திருப்பாணாழ்வார் அவதார திருநட்சத்திர வைபவத்தை முன்னிட்டு ஸ்ரீ வைஷ்ணவ பாகவதர்களுக்கு ததியாராதான ஏற்பாடு ஆகியுள்ளது
இரண்டாவது திவ்ய தேசம் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் (திருப்பாணாழ்வார் அவதார ஸ்தலம்) நாள் (05.12.2025) வெள்ளிக்கிழமை இடம்: ஸ்ரீ ராமர் மடம் உறையூர் திருச்சி. இந்த வைபவத்துக்கு அனைத்து ஸ்ரீ வைஷ்ணவ பாகவதர்களும் கலந்து கொண்டு ஸ்ரீ திருப்பாணாழ்வாரை மங்களாசாசனம் செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்
🙏 அடியேன் திருக்கச்சி நம்பி ராமானுஜ தாசன் 70108 13287 . அடியேன் திருப்பாணாழ்வார் அழகிய மனவாள இராமானுஜ தாசன் 97900 77019. அடியேன் அழகிய மணவாள ராமானுஜ தாசன் 63829 37429🙏
ஸ்ரீ மதே சடகோபாய நம.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
ஸ்ரீ மதே லோக குரவே நமக
ஸ்ரீ மதே வரவர முநயே நம
17/11/2025 முதல் திருச்சானூர் பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்த உத்ஸவம், திருமஞ்ஜனம் (காலை); மாலை புறப்பாடு (9 நாட்கள்)
17/11/2025 - பத்மம் (மாலை)
18/11/2025 - சூர்யப்ரபை (மாலை)
19/11/2025 - தாயார் கருட வாஹனம் (மாலை)
20/11/2025 - சந்திரப்ரபை (மாலை)
21/11/2025 - கிளி (மாலை)
22/11/2025 - யானை வாஹனம் (மாலை)
23/11/2025 - கஜலக்ஷ்மி (மாலை)
24/11/2025 - குதிரை வாஹனம் (மாலை)
25/11/2025 - தன்கத்தேர், பஞ்சமி
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
கார்த்திகை மாத ஆழ்வார் ஆச்சாரியர்கள் உற்சவம்
திருப்பாணாழ்வார்
உறையூர்
26'11/25-5/12/25
ஸ்ரீ ரங்கம்
3/12/25-5/12/25
திருமங்கை ஆழ்வார்
திருவாலி திருநகர்
சீர்காழி
25/11/25-4/12/25
அருளாள பெருமானார் எம்பெருமானார்
ஸ்ரீ வில்லிபுத்தூர்
24/11/25-9/12/25
காஞ்சிபுரம்
9/12/25
நம்பிள்ளை
2/12/25-4/12/25
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
சோளிங்கர் ஸ்ரீ ஆண்டாள் வெள்ளி க்கிழமை களில் திரு மஞ்சனம் புறப்பாடு ஊஞ்சல் உற்சவம் உண்டு ஏனெனில் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் மூலவர் உற்சவர் இருவரும் மலையில் உள்ளனர் ஸ்ரீ தாயார் முக்ய உற்சவங்கள் பங்குனி உத்திரம் உற்சவம் 10 நாட்கள் மற்றும் நவராத்திரி யிலிருந்து ஐப்பசி கடைசி வாரம் வரை மலைக்கு கீழ் கொண்ட பாளை யம் அக்காரக்கனி ஸ்ரீ நரசிம்மர் உற்சவர் சன்னதியிலேயே இருப்பது கண்கூடு🙏🙏🙏
திரு ப்பதி ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் சன்னதி யில் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் மாலை 5.30 மணி க்கு சின்ன மாடவீதி புறப்பாடு சேவை சன்னதி அடைந்த பின் சுமார் 6.15மணிக்கு ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார் உள்பறப்பாடாகும் இது அடியேனுக்கு தெரிந்து வேறு எங்கும் இல்லை 👏👏👏
தாயார் ஆண்டாள் நாச்சியார் புறப்பாடு கிடையாது மாறுபடும்👏✋
விசேஷ நாட்களில் பெருமாள் உற்சவம் நாட்களில் சாற்றுமுறை காலங்களில் கிடையாது 👏👏
குறிப்பு கீழ் திரு ப்பதி ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் சன்னதி யில் ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ மணவாளமாமுனிகள் உறசவம் ஒன்றாக நடைபெறும் அதாவது ஐப்பசி திரு மூலம் ஸ்ரீ மத் மணவாளமாமுனிகள் சாற்றுமுறை 10 ம்திருநாள் வரையும் ஸ்ரீ தேசிகன் சாற்றுமுறை ஐப்பசி திரு வோணம் ஈராக 10 நாட்களும் விமர்சையாக இன்றளவும் நடைபெறுகிறது கண்கூடு.
புரட்டாசி திருவோணம் மலையில் பிரமோற்சவ விழா நடைபெறுவதால் ஸ்ரீ தேசிகன் சாற்றுமுறை ஐப்பசி திரு வோணம் அனறு கீழ் திரு ப்பதியில் நடைபெறுகிறது அதேசமயம் பொய்கை ஆழ்வார் சாற்றுமுறையும் நடைபெறும் 🙏🙏🙏
பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம்
தேவராஜன் ராமானுஜதாசன்
9042604831
அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை
+918122105889
ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக
ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள்
1. अहमेव परम तत्त्वं ।
நாமே பரம்பொருள்.
2. धर्सनम भेद एव च।
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு.
3. उपायेती प्रपत्तिस्याद।
என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி.
4. अंतिम स्मृति वर्जनं।
என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில்
என்னை நினைக்கத் தேவையில்லை
5. देहावसाने मुक्तिस्याद ।
என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்ஷம் அளிப்பேன்
6. पूर्णचार्य समाश्रय:
மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க.
கைங்கர்யம் பாகவதாள் சந்ரநாத்.-9789868937 #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #🙏பெருமாள் #SRI VENKATESHA
*ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார்* மற்றும் *ஶ்ரீகருடாழ்வார்*
ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
ஸ்ரீ மத் வரவர முநயே நம
ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்
புதன்கிழமை
3/12/25
கார்த்திகை-17
பரணி
சதுர்த்தசி
[: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த
ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்.
திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி
சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏
திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬
6:00மணி- விஸ்வரூபம்
6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம்
7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை
9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை
4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம்
:6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை
8::30-8:45மணி- திரு வாராதனம்
9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏
-மகிழ்மாறன் பொன்னடி குழாம்
: திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் ஐப்பசி மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
:
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
இதர பெருமாள் கோவில் உற்சவம்
ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜ வனபோஜனம்
6/12/25
பூந்தமல்லி வரதராஜ பெருமாள்
திருகச்சி நம்பிகள் வனபோஜனம்
6/12/25
பேட்டை வனபோஜனம்
7/12/25
கூரம் வனபோஜனம்
14/12/25
திருநின்றவூர் வனபோஜனம்
26/12/25
திருவள்ளூர் வனபோஜனம்
17/12/25
அண்ணன் கோயில் நாகை வனபோஜனம்
2/12/255
திருக்குறுங்குடி கைசிக ஏகாதசி
1/12/25
திருக்குறுங்குடி கருட சேவை
2/12/25
ஆழ்வார் திருநகரி கருட சேவை
14/12/25
குடந்தை சாரங்கபாணி ஊஞ்சல் உற்சவம்
30/12/25
சிறுபுலியூர் கருட சேவை
4/12/25
:
7) 01/11/2025 சனிக்கிழமை ஏகாதசி உற்சவம்🙏🏻
: 8) 05/11/2025 புதன் கிழமை பவுர்ணமி உற்சவம் வழக்கபடி🙏🏻
:
: 07/11/2025 14/11/2025 வெள்ளி க்கிழமை ஸ்ரீ தாயார் ஊஞ்சல் சேவை🙏🏻🙏🏻
[ன
: 16/11/2025 ஞாயிறு கார்த்திகை மாதம் முதல் தேதி🙏🏻🙏🏻
திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻
: அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻
[ 2) 17/11/2025 திங்கள் கிழமை கார்த்திகை சித்திரை நட்சத்திரம் வனபோஜன உற்சவம்
: 1) 16/11/2025 கார்த்திகை மாதம் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் காலை 9மணி சின்ன மாடவீதீ புறப்பாடு மாலை 5.15 மணிக்கு நித்திய படி திரு வாபரணங்களுடன் ஸ்ரீ ராகவர் புறப்பாடு🛕🛕🕉️🕉️
[
: விசேட உற்சவம்😀😃😄
: மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆
: காலை 7.15 மணிக்கு ஸ்ரீ பெருமாள் மங்கலகிரியில் கோ சாலைக்கு விசேட திரு வாபரணங்களுடன் புறப்பாடு (திரு வள்ளூர் டோல்கேட் கலெக்டர் அலுவலகத்தில் எதிரில் உள்ள தானப்ப நாயக்கர் மண்டப கோசாலை எழுந்தருளி கோபூஜை 9 மணிக்கு பின்னர் 11 மணிக்கு திரு மஞ்சனம் 12 மணிக்கு ள் திரு வாராதனம் சாற்றுமறை தீர்தம் வினியோகம் முடிந்த பின்னர் சேவார்த்தி தரிசனமாகி
: 🛕🛕🛕🕉️🕉️😄😄😄
[
: 11) 02/12/ 2025 செவ்வாய் கிழமை கைசிக துவாதசி காலை கைசிக புராணம் வாசித்தல்
: 30/12/2025 வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் திரு வடி சேவை சேவிக்கலாம்
[
: 14) 05/12/2025 வெள்ளி க்கிழமை ஸ்ரீ விஷ்ணு தீபம் திரு ப்பாணாழ் வார் சாற்றுமறை இரவு மூலவர் ஸ்ரீ ராகவர் தைல காப்பு மறு நாளிலிருந்து வைகுண்ட ஏகாதசி முன்நாள்வரை29/12/2025 வரை முலவர் திரு வடிவை கிடையாது திரு முக மண்டலம் சேவை மட்டும் சேவிக்கலாம்
[
13) 04/12/2025 வியாழன் கலியன் சாற்றுமறை விசேட உற்சவம் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ கலியன் திரு மஞ்சனம் காலை புறப்பாடு பெரிய மாடவீதீ புறப்பாடு மாலை 5மணியிலிருது இரவு சாற்றுமறை
மார்கழி மாதம் உற்சவம் பின்னர் அறியலாம்
குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻
வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு.
ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻
:
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
பவித்திரவுற்சவங்கள1
குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம்
மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄
அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏
திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏
: வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏
சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏
கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏
: குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏
குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏
குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏
மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍
கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை
1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது
2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில்
3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின்
4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது
அதுவும் முடியா விடில்
5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில்
6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது
கைங்கர்யம்
பாகவதாள் சந்தரநாத்-+919789868937 #SRI VENKATESHA #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
ஸ்ரீ மத் வரவரமுநயே நம
ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோயில்
புதன்கிழமை
3/12/25
கார்த்திகை-17
பரணி
சதுர்த்தசி
5:00மணி- விஸ்வரூபம்
5:15-6:45மணி-- நித்யனுசந்தானம்
8:30மணி- ஸ்ரீ கலியன் சேவா காலம்
மாவை
6:30மணி- ஸ்ரீ கலியன் ஆஸ்தானம
7:00மணி- திருவாராநனம்
9:00மணி-திருநடைக்காப்பு
-மகிழ்மாறன் பொன்னடிக்குழாம
கார்த்திகை பிரமோற்சவம்
இரட்டை திருப்பதி
14/12/25-24/12/25
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
மகிழ்மாறன் பொன்னடி குழாமின் அடுத்த கைங்கர்யங்கள்
உறையூர் கமலவல்லி நாச்சியார் ரங்கநாதர் பங்குனி சேர்த்தி தவிர்க்க முடியாத காரணத்தால் நம்பெருமாளின் கைங்கர்யத்தை நீக்கி காத்திருக்கும் பாகவதாள்
மகிழ்மாறன் பொன்னடி குழாமின் சம்பிரதாய அனுஷ்டானங்கள்
1.கைங்கர்யமே நித்யமே பிராத்தித்தே பெற வேண்டியது. -முமூஷிப்படி
2.அக்கைங்கர்யம் ஆச்சாரியன் தாயார் பெருமாள் பாகவதாள் என்றே இருத்தல்
• முமூஷிப்படி
3,சுயஅபிமானம் அறவே கூடாது
-முமூஷிப்படி
4.ஆச்சாரிய சம்பந்தம் பெறாதவர்களை விஷயத்தை சொல்லி கைங்கர்ய பரராய் ஆக்குதல். - ஸ்ரீ வசனபூஷணம்
5.கோபம் கொள்பவன் வைஷ்ணவனாக மாட்டான். - ஸ்ரீ ராமாநுஜர்
6.புகழ்,பணம், தான் செய்தோம் என்ற நினைப்புடையவர்கள் கைங்கர்யபரர் ஆக மாட்டார்கள். - ஸ்ரீ ராமாநுஜர்
7.தேவதாந்தர சம்பந்தம்,(இதர தேவதைகள் சம்பந்தம்),
திதி தர்பணாதிகள்
அகங்கார, மமகாரம்
தன் உஜ்ஜீவனம் அற்று இருத்தல்.
-முமூஷிப்படி (சரம ஸ்லோக பிரகணம்)
8.ஆயுஸ்ன ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற பிரயோஜனந்தனங்களை விட்டு எம்பெருமான் கிருபையையே எதிர்பார்த்து இருத்தல். -முமூஷிப்படி
9.எந்தவோரு சூழ்நிலையிலும் பெருமாளையும் திருவடி சம்பந்தத்தையும் குறைவாக என்னுதல் கூடாது. - ஸ்ரீ ராமாநுஜர்
10.த்வய மகா மந்திர அனுசந்தானம் முக்கியமென்றாலும் அதனையும் உபாயாந்தரமாய் கொள்ளுதல் கூடாது.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம என்பதே இவ்வாத்ம உஜ்ஜீவனத்திற்கு உத்தேசம்.
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமியின் திவ்ய சரிதை
11.முன்னோர் மொழிந்த முறை தப்பாது பின்னோர்ந்து தாமதனை பேசாதே. தம் நெஞ்சில் தோன்றினதே இது சுத்த உபதேச வரவாற்ற மென்பர் மூர்க்கராவார். - மணவாள மாமுனிகள்
இவையனைத்தும் ஆழ்வார் திருநகர் ஸ்ரீ இளையவல்லி பூவராக ஸ்வாமி மற்றும் மதுரை ஸ்ரீ உ. வே அரங்கராஜன் ஸ்வாமிகளால் அடியேன் செவிசாய்த்தது
ததியாராதனை கைங்கர்யம் நடைபெறும் திவ்ய தேசங்கள்.
ஸ்ரீ ரங்கம்
ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர்
ஸ்ரீ பொய்கையாழ்வார்
ஐப்பசி திருவோணம்
-7695998995
திருவல்லிக்கேணி
ஸ்ரீ பார்த்தசாரதி(சித்திரை)
மகிழ்மாறன் பொன்னடி குழாம் திருவல்லிக்கேணி
+918056054526,+919840822461
-சீனிவாச ராமாநுஜ தாசன் -+919791111307
தெள்ளிய சிங்கர்(ஆனி) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் - +917401499217,+919791731347
திருவள்ளூர்(சித்திரை) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் -+919941199741,7695998995
தை-பாலகிருஷ்ணன் ராமாநுஜ தாசன்
-9789832341
திருஇந்தளூர்
திருநீர்மலை(சித்திரை)
திருநின்றவூர் (பங்குனி)
திருவிடந்தை (சித்திரை)
திருகடல்மல்லை
சோளிசிம்மபுரம்(சித்திரை)
திருகண்ணபுரம்
திருகண்ணமங்கை
திருச்சேறை
நாச்சியார் கோயில்
குடந்தை சாரங்கபாணி
திருவெள்ளறை
கூடவழகர்
ஸ்ரீ வைகுண்டம்
வானமாமலை
ததியாராதனை கைங்கர்யம் தொடர்புக்கான எண்களுடன்
ஸ்ரீ பெரும் புதூர் (சித்திரை)
ஸ்ரீ வில்லிபுத்தூர் (ஆடி)
திருமலை,திருச்சானூர்(புரட்டாசி,கார்த்திகை)
கோவிந்தராமாநுஜதாசன்
9840701743
9841855810
எம்பார் -மதுரமங்கலம்
-9444726959*
கண்ணன் ராமாநஜதாசன்
திருச்சேறை சாரநாத பெருமாள்
9994703968
ஆராவமுதன் ராமாநுஜதாசன்
திருமழிசை-திருமழிசைஆழ்வார்- 9444082290*
சம்பத்குமார்
கூரம்-கூரத்தாழ்வான்-
9025989182
ராமமூர்த்தி ராமாநுஜதாசன்
-+919791111307
சீனிவாச ராமாநுஜ தாசன்
ஸ்தலசயன பெருமாள் மகாபலிபுரம்
9095540609
கிருஷ்ணன் ராமாநுஜதாசன்
திறுக்குறுங்குடி,(வைகாசி)
கைசிக ஏகாதசி (கார்த்திகை)
திருக்கோளூர்(சித்திரை)
ராமநாத ராமாநுஜ தாசன் -9486146869
ஆழ்வார் திருநகர் ஆழ்வார் அவதார உற்சவம் (வைகாசி)
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார உற்சவம், (ஆடி) மார்கழி நீராட்டு உற்சவம் .
மதுரை கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்(ஐப்பசி)
சுந்தராஜ ராமாநுஜ தாசன் -+919965919410
உறையூர் கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோயில்
ஸ்ரீ திருபாணாழ்வார் பிரசாத கூடம்
அழகிய மணவாளன்.
+919790077019
(திருபாணாழ்வார் திருநட்சத்திரம் கார்த்திகை ரோகிணியும், முந்தைய நாள் வரும் பாகவதாளுக்கும்)
கைங்கர்யம் -பாகவதாள் சந்ரநாத்
9789868937-- #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #🙏பெருமாள் #SRI VENKATESHA
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ
ஸ்ரீ திருப்பாணாழ்வார் பிரசாத கூடம் நிகழும் மங்களகரமான கார்த்திகை ரோகினியில் அவதரித்த ஸ்ரீ திருப்பாணாழ்வார் அவதார திருநட்சத்திர வைபவத்தை முன்னிட்டு ஸ்ரீ வைஷ்ணவ பாகவதர்களுக்கு ததியாராதான ஏற்பாடு ஆகியுள்ளது
இரண்டாவது திவ்ய தேசம் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் (திருப்பாணாழ்வார் அவதார ஸ்தலம்) நாள் (05.12.2025) வெள்ளிக்கிழமை இடம்: ஸ்ரீ ராமர் மடம் உறையூர் திருச்சி. இந்த வைபவத்துக்கு அனைத்து ஸ்ரீ வைஷ்ணவ பாகவதர்களும் கலந்து கொண்டு ஸ்ரீ திருப்பாணாழ்வாரை மங்களாசாசனம் செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்
🙏 அடியேன் திருக்கச்சி நம்பி ராமானுஜ தாசன் 70108 13287 . அடியேன் திருப்பாணாழ்வார் அழகிய மனவாள இராமானுஜ தாசன் 97900 77019. அடியேன் அழகிய மணவாள ராமானுஜ தாசன் 63829 37429🙏
ஸ்ரீ மதே சடகோபாய நம.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
ஸ்ரீ மதே லோக குரவே நமக
ஸ்ரீ மதே வரவர முநயே நம
17/11/2025 முதல் திருச்சானூர் பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்த உத்ஸவம், திருமஞ்ஜனம் (காலை); மாலை புறப்பாடு (9 நாட்கள்)
17/11/2025 - பத்மம் (மாலை)
18/11/2025 - சூர்யப்ரபை (மாலை)
19/11/2025 - தாயார் கருட வாஹனம் (மாலை)
20/11/2025 - சந்திரப்ரபை (மாலை)
21/11/2025 - கிளி (மாலை)
22/11/2025 - யானை வாஹனம் (மாலை)
23/11/2025 - கஜலக்ஷ்மி (மாலை)
24/11/2025 - குதிரை வாஹனம் (மாலை)
25/11/2025 - தன்கத்தேர், பஞ்சமி
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
கார்த்திகை மாத ஆழ்வார் ஆச்சாரியர்கள் உற்சவம்
திருப்பாணாழ்வார்
உறையூர்
26'11/25-5/12/25
ஸ்ரீ ரங்கம்
3/12/25-5/12/25
திருமங்கை ஆழ்வார்
திருவாலி திருநகர்
சீர்காழி
25/11/25-4/12/25
அருளாள பெருமானார் எம்பெருமானார்
ஸ்ரீ வில்லிபுத்தூர்
24/11/25-9/12/25
காஞ்சிபுரம்
9/12/25
நம்பிள்ளை
2/12/25-4/12/25
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
சோளிங்கர் ஸ்ரீ ஆண்டாள் வெள்ளி க்கிழமை களில் திரு மஞ்சனம் புறப்பாடு ஊஞ்சல் உற்சவம் உண்டு ஏனெனில் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் மூலவர் உற்சவர் இருவரும் மலையில் உள்ளனர் ஸ்ரீ தாயார் முக்ய உற்சவங்கள் பங்குனி உத்திரம் உற்சவம் 10 நாட்கள் மற்றும் நவராத்திரி யிலிருந்து ஐப்பசி கடைசி வாரம் வரை மலைக்கு கீழ் கொண்ட பாளை யம் அக்காரக்கனி ஸ்ரீ நரசிம்மர் உற்சவர் சன்னதியிலேயே இருப்பது கண்கூடு🙏🙏🙏
திரு ப்பதி ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் சன்னதி யில் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் மாலை 5.30 மணி க்கு சின்ன மாடவீதி புறப்பாடு சேவை சன்னதி அடைந்த பின் சுமார் 6.15மணிக்கு ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார் உள்பறப்பாடாகும் இது அடியேனுக்கு தெரிந்து வேறு எங்கும் இல்லை 👏👏👏
தாயார் ஆண்டாள் நாச்சியார் புறப்பாடு கிடையாது மாறுபடும்👏✋
விசேஷ நாட்களில் பெருமாள் உற்சவம் நாட்களில் சாற்றுமுறை காலங்களில் கிடையாது 👏👏
குறிப்பு கீழ் திரு ப்பதி ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் சன்னதி யில் ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ மணவாளமாமுனிகள் உறசவம் ஒன்றாக நடைபெறும் அதாவது ஐப்பசி திரு மூலம் ஸ்ரீ மத் மணவாளமாமுனிகள் சாற்றுமுறை 10 ம்திருநாள் வரையும் ஸ்ரீ தேசிகன் சாற்றுமுறை ஐப்பசி திரு வோணம் ஈராக 10 நாட்களும் விமர்சையாக இன்றளவும் நடைபெறுகிறது கண்கூடு.
புரட்டாசி திருவோணம் மலையில் பிரமோற்சவ விழா நடைபெறுவதால் ஸ்ரீ தேசிகன் சாற்றுமுறை ஐப்பசி திரு வோணம் அனறு கீழ் திரு ப்பதியில் நடைபெறுகிறது அதேசமயம் பொய்கை ஆழ்வார் சாற்றுமுறையும் நடைபெறும் 🙏🙏🙏
பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம்
தேவராஜன் ராமானுஜதாசன்
9042604831
அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை
+918122105889
ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக
ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள்
1. अहमेव परम तत्त्वं ।
நாமே பரம்பொருள்.
2. धर्सनम भेद एव च।
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு.
3. उपायेती प्रपत्तिस्याद।
என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி.
4. अंतिम स्मृति वर्जनं।
என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில்
என்னை நினைக்கத் தேவையில்லை
5. देहावसाने मुक्तिस्याद ।
என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்ஷம் அளிப்பேன்
6. पूर्णचार्य समाश्रय:
மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க.
கைங்கர்யம் பாகவதாள் சந்ரநாத்.-9789868937 #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்












