
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#🙏ஜெய் ஆஞ்சநேயா #🛕 ஜெய் ஆஞ்சநேயா #ஆஞ்சநேயர் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவானுக்கு இன்று நடைபெற்ற உச்சிக்கால பூஜை தரிசனம்🙏 Namakkal. 10.10.25
#🙏கோவில் #✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 கண்களையே இறைவனுக்கு அளித்த கண்ணப்ப நாயனாரிடம்,
தமது இரு கண்களிலும் குருதி பெருக செய்து,
திருவிளையாடல் நிகழ்த்தி...
6 நாட்களிலேயே வேடர்குல தலைவன் திண்ணணாரை,
கண்ணப்பராக உயர்த்தி,
சிவபதம் அடைய திருவருள் புரிந்த ஈசன் இவர்தான்...
காளத்தி மலையின் மேலே இன்றும் அற்புதமாக அருள்பாலிக்கிறார்.
சிவாய நம🙏🙏🙏
#🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் வினாயகர்
திருவடிகளே சரணம் 🙏
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #மகாபெரியவா #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் புரட்டாசி மாதம் – 24ஆம் நாள்*
வாழ்க்கையில் எதுவும் நம் கட்டுப்பாட்டில் இல்லாதபோது,
அது நமக்கு ஒரு நினைவூட்டல் —
“நான் அல்ல, அவர் தான் நடத்துகிறார்” என்ற உண்மையை உணர்த்தும் நேரம் அது. 🙏
அன்பு, நம்பிக்கை, சமாதானம் —
இவை அனைத்தும் நாராயணனை நினைக்கும் மனத்திலே பிறக்கும். 🌿
*ஓம் நமோ நாராயணாய ✨*
#🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #மகாபெரியவா Netra darshan of Sri Srinivasa Govinda after abhishekam. Iskcon. Bangalore. 10.10.25
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் ##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes இன்பம் அருளும் மலை போற்றி*
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 தினம் ஒரு சிவ லிங்க தரிசனம்.*
*ஓம் சிவாய நம* *ஓம் ஆதி சித்தனே போற்றி🙏🙏🙏*
##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 இது உண்மை தானா.... விவரம் தெரிந்தவர்கள் கூறவும் 🙏🙏
#🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 ##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes மல்கு தோளன் வலி கெட ஒன்றி மலரோன்றன் தலை கலனாகப் பலி திரிந்துண்பர் பழியோரார் சொல் வல வேதஞ் சொல் வல கீதஞ் சொல்லும் கால் சில வலப் போலுஞ் சிராப்பள்ளிச் சேடர் செய்கையே.
மனுஷாளவிட ஒனக்கு உப்பு, புளி, மொளகா... மளிகைதான் பெருஸா போய்டுத்தா?
தஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பெரிய மனிதர் வீட்டுக்குள் திடீரென்று பெரியவா நுழைந்தார்.
வரவேற்க எந்த ஏற்பாடும் இல்லை. பெரியவா அந்த வீட்டு மனிதர்களைக் கூட எதிர்பார்க்காமல், தானே..... முற்றம், தாழ்வாரம், கூடம் என்று எல்லா இடங்களுக்கும் ரொம்ப ஸ்வாதீனமாக போனார்.
வீட்டு பெரியவர் பரபரப்புடன் ஓடி வந்தார்.
"பெரியவா எங்காத்துல பாதம் பதிச்சது பரம பாக்யம்...."
பெரியவா அவர் சொன்னதைக் கண்டு கொள்ளவேயில்லை. பின் தாழ்வாரத்தில் ஒரே ஒரு அறை மட்டும் வெளியே பூட்டப்பட்டிருந்தது.
பெரியவா அதன் முன் போய் நின்றார். ஜாடையில் அதை திறக்கச் சொன்னார் பெரியவா. வீட்டுக்காரரோ தயங்கினார்.
"அதுல வெறும் ஸாமான் போட்டிருக்கு பெரியவா...."
பெரியவா ஒரு வார்த்தை பேசவில்லை. அந்த இடத்தை விட்டு நகரவுமில்லை. அழிச்சாட்டியமாய் அங்கேயே உட்கார்ந்து விட்டார்.
வீட்டுக்காரர் வேறு வழியின்றி கதவை திறந்தார். கதவை திறந்ததும், யாரோ ஒருத்தர் உள்ளேயிருந்து ஓடி வந்து பெரியவா ஶரணத்தில் விழுந்து கதற ஆரம்பித்தார் .
"தெய்வமே! பெரியவா, என்னைக் காப்பாத்த நீங்களே வந்துட்டேளா! நான் எந்த தப்பும் பண்ணலை. இவா என்னை ரொம்ப ஹிம்ஸை பண்றா" என்று அழுதார்.
பெரியவா அவரை கருணை பொங்கப் பார்த்தார்.
அதே க்ஷணத்தில் தன்னுடைய ருத்ரமுகத்தையும் அந்த வீட்டுக்காரருக்கு காட்டினார்.
"என்னது இது? ஸாமான் வெச்சிருக்கற ரூமா?..."
"இல்ல....பெரியவா இவன் எங்காத்ல ஸமையல் பண்றான். ஒரே திருட்டுபுத்தி! மளிகை ஸாமானெல்லாம் ஒண்ணொண்ணா அபேஸ் பண்றான். ஒத்துக்க மாட்டேங்கறான்"
"நான் எந்த ஸாமானையும் திருடவேயில்லை பெரியவா....அந்யாயமா எம்மேல பழி போட்டு, தண்ணி கூட குடுக்காம ஹிம்ஸை பண்றா....காப்பாத்துங்கோ! பெரியவா"
பாவம், அழுதார்.
"மனுஷாளவிட ஒனக்கு உப்பு, புளி, மொளகா... மளிகைதான் பெருஸா போய்டுத்தா? மடத்துலேர்ந்து, இவன் திருடினதா சொல்ற மளிகை ஸாமான் எல்லாத்தையும் தரச் சொல்றேன். இனிமே இப்டி கொடூரமா நடந்துக்காதே! வேலை செய்யறவாளும் மனுஷாதான்! அவாட்ட ப்ரியமா நடந்துக்கோ!"
அடுத்த க்ஷணம் விறுவிறுவென்று வெளியே போய்விட்டார். அறைக்குள் அடைத்து #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #மகாபெரியவா #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் வைக்கப்பட்ட ஜீவனின் ஓலம் அந்தராத்மாவுக்கு தெரியாதா என்ன?
பெரிவா கருணையே கருணை 🙏🙏
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.