ShareChat
click to see wallet page
#இரவு வணக்கம் #அம்மா கவிதைகள் #அம்மா #அம்மா கவிதைகள் 😍 #அம்மா கவிதை
இரவு வணக்கம் - என்பிள்ளை அழகு என்று ஊரெல்லாம் நீ சொல்ல கரும்புள்ளி ஒன்று என் கன்னத்தில் நீவைத்தாயே கர்வத்தில் சிரித்தேனே நான் அழகு என்று என்னை எண்ணி இரவுவணக்கம் என்பிள்ளை அழகு என்று ஊரெல்லாம் நீ சொல்ல கரும்புள்ளி ஒன்று என் கன்னத்தில் நீவைத்தாயே கர்வத்தில் சிரித்தேனே நான் அழகு என்று என்னை எண்ணி இரவுவணக்கம் - ShareChat

More like this