ShareChat
click to see wallet page
நம் முன்னோர்கள் வாக்கு தான்... புதிதாக ஒன்றுமில்லை... பலன் தரும் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏🏼பக்தி-ஜோதிட மேளா✡️ #தமிழ் நாதம் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #✡️ஜோதிட பரிகாரங்கள்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - ஒரு சிலருக்கு ஏனோ எதைத் தொட்டாலும் நஷ்டம்  ஆகிக்கொண்டேஇருக்கும் எந்த தொழில் செய்தாலும் அதில் நஷ்டம் தான் கிடைக்கும் வீடு கட்ட வேண்டும் என்று ஆரம்பித்தால் அதுவும் பாதியிலே நின்று விடும் வீட்டில் திருமணம் போன்ற  நிகழ்ச்சிகள் எல்லாம் தள்ளி போய் கொண்டே &LI இருக்கும் கையில் உள்ள பணம் நகை எல்லாம் போகிறது எதற்காக செலவாகிறது என்று  எப்படி  தெரியாமல் போய்க் கொண்டே இருக்கும் இப்படி ஆன பிரச்சினை அடுக்கிக் கொண்டே ருந்தால் அவர்களும் போகும் அளவிற்கு என்னதான் செய்வார்கள் இது போல பிரச்சனைகளில் உள்ளவர்கள் அதில் இருந்து வெளிவர செய்யக் கூடிய மிக எளிய சாதாரணமான ஒரு பரிகாரம் தான் இந்த மஞ்சள் அருகம்புல் பரிகாரம் இந்த பரிகாரத்திற்கு தேவையானது அருகம்புல் மஞ்சள் மூன்றே பொருள் தான். கிழங்கு மஞ்சள் நூல் இந்த பரிகாரத்தை செய்வதற்கு காலையில் சூரிய உதயத்திற்கு எழுந்து குளித்து முடித்த முன் பிறகு  அறையில் விளக்கேற்றி உங்கள் பூஜை உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு இந்த மஞ்சளையும் அருகம்புல்லையும் ஒன்றாக வைத்து மஞ்சள்நிற நூலால் கட்டி  அறையில் வைத்து விடுங்கள் போதும் பூஜை காரியங்களிலும் இந்த மஞ்சள் எந்த ஒரு மங்கள இல்லாமல் இருக்காது அதே போல் எந்த காரியம் தொடங்கினாலும் அதற்கு முழுமுதற் கடவுள் விநாயகர் அவருக்கு இஷ்டமான ஒரு பொருள் இந்தஅருகம்புல் இந்த இரண்டையும் ஒன்றாக  சேர்த்து இப்படி வைக்கும் பொழுது ங்களின் உ எந்தக் காரிய தடைகளையும் இது உடைத்து விடும் தை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம்  ல்லை அருகம்புல் காய்ந்து விட்டால் மட்டும் அருகம்புல்லை மாற்றி வேறு அருகம்புல் வைத்துக் கொள்ளலாம் மஞ்சள் பூச்சி அடைந்து விட்டால் மட்டும் மாற்றுங்கள் ல்லை என்றால் அதை மஞ்சளிலே வைத்து கட்டலாம் இந்த அருகம்புல்லை  கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள் மஞ்சளை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் நீங்கள் கொள்ளலாம் ஒரு சிலருக்கு ஏனோ எதைத் தொட்டாலும் நஷ்டம்  ஆகிக்கொண்டேஇருக்கும் எந்த தொழில் செய்தாலும் அதில் நஷ்டம் தான் கிடைக்கும் வீடு கட்ட வேண்டும் என்று ஆரம்பித்தால் அதுவும் பாதியிலே நின்று விடும் வீட்டில் திருமணம் போன்ற  நிகழ்ச்சிகள் எல்லாம் தள்ளி போய் கொண்டே &LI இருக்கும் கையில் உள்ள பணம் நகை எல்லாம் போகிறது எதற்காக செலவாகிறது என்று  எப்படி  தெரியாமல் போய்க் கொண்டே இருக்கும் இப்படி ஆன பிரச்சினை அடுக்கிக் கொண்டே ருந்தால் அவர்களும் போகும் அளவிற்கு என்னதான் செய்வார்கள் இது போல பிரச்சனைகளில் உள்ளவர்கள் அதில் இருந்து வெளிவர செய்யக் கூடிய மிக எளிய சாதாரணமான ஒரு பரிகாரம் தான் இந்த மஞ்சள் அருகம்புல் பரிகாரம் இந்த பரிகாரத்திற்கு தேவையானது அருகம்புல் மஞ்சள் மூன்றே பொருள் தான். கிழங்கு மஞ்சள் நூல் இந்த பரிகாரத்தை செய்வதற்கு காலையில் சூரிய உதயத்திற்கு எழுந்து குளித்து முடித்த முன் பிறகு  அறையில் விளக்கேற்றி உங்கள் பூஜை உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு இந்த மஞ்சளையும் அருகம்புல்லையும் ஒன்றாக வைத்து மஞ்சள்நிற நூலால் கட்டி  அறையில் வைத்து விடுங்கள் போதும் பூஜை காரியங்களிலும் இந்த மஞ்சள் எந்த ஒரு மங்கள இல்லாமல் இருக்காது அதே போல் எந்த காரியம் தொடங்கினாலும் அதற்கு முழுமுதற் கடவுள் விநாயகர் அவருக்கு இஷ்டமான ஒரு பொருள் இந்தஅருகம்புல் இந்த இரண்டையும் ஒன்றாக  சேர்த்து இப்படி வைக்கும் பொழுது ங்களின் உ எந்தக் காரிய தடைகளையும் இது உடைத்து விடும் தை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம்  ல்லை அருகம்புல் காய்ந்து விட்டால் மட்டும் அருகம்புல்லை மாற்றி வேறு அருகம்புல் வைத்துக் கொள்ளலாம் மஞ்சள் பூச்சி அடைந்து விட்டால் மட்டும் மாற்றுங்கள் ல்லை என்றால் அதை மஞ்சளிலே வைத்து கட்டலாம் இந்த அருகம்புல்லை  கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள் மஞ்சளை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் நீங்கள் கொள்ளலாம் - ShareChat

More like this