காவென வருவோரைக்
காத்திடும் என் தாயே!
தாவெனக் கேட்பதெல்லாம் தந்திடுவாய் நீயே!
வாவெனக் கதறுகின்றேன் வந்தருள்வாய் தாயே!
போவெனத் தள்ளாமல் புகல்
தருவாய் நீயே! #🙏கோவில் #kulasai_sri_mutharamman_magan #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi
