நேசம் என்னிடம் - 2
அங்கே சிறிது அமைதி நிலவ... வம்சி அமைதியை கலைத்தான்...
வம்சி : குரு உன்னைய இஷா பாக்கனும் னு வர சொன்னா...
குரு : "யாரு என்னைய வா...சரி தான்.."என்று வம்சியை ஒரு மார்க்கமாக பார்க்க...
வம்சி : "என்ன டா.."என்று 😠😠😠முறைக்க
குரு : ஒன்னு இல்லையே...ஒன்னுமே இல்ல...இஷா கிட்ட நா வரேன் சொல்லு...
நேரம் நகர்ந்து கொண்டே செல்ல...
Break time முடிந்து வம்சி கோவமாக வந்து அமர்ந்தான்....
குரு : என்ன டா ஒரு மாதிரி இருக்க...
வம்சி : Nothing... உன் வேலைய பாரு...
குரு : கோவமா இருக்கீயே டா...
வம்சி : "நா தான் ஒன்னும் இல்ல னு சொல்றேன் ல... விடேன்..."என்று கத்த...
குரு 🤷🏻🤷🏻🤷🏻 தோளை உலுக்கி கொண்டு அவன் வேலையை பார்த்தான்...
மாலை நேரத்தில் வம்சி வேக வேகமாக கிளம்பினான்...
குரு system மை shutdown செய்து யோசனையாக அமர்ந்திருந்தான்...
வம்சி குரு முதுகில் தட்ட..குரு வேகமாக திரும்பி பார்த்தான்..
குரு : எதுக்கு டா இப்ப அடிச்ச...
வம்சி : அடிக்கல...தட்டினேன்...
குரு :சரி எதுக்கு தட்டுன...
வம்சி : அப்படி என்ன டா deep thinking...
குரு : nothing...
வம்சி : இல்ல என்னமோ இருக்கு...
குரு : அது தான் ஒன்னும் இல்ல னு சொல்றேன் ல அப்புறம் என்ன...
வம்சி : "சரி வா போலாம்..."என்று அவன் கையை பிடித்து இழுக்க...
குரு புரியாமல் "எங்க டா..."என்று கேட்க..
வம்சி : எங்கே யா சரியா போச்சு போ... இஷா உன்னை ய வர சொன்னா டா...வா போலாம்...
இக்கதை படிக்க விரும்பும் உள்ளவங்க Rainbowstory.Com சைட்ல பார்க்கவும்... #கதைகள் #தன்னம்பிக்கை கதைகள் #💪ஊக்குவிக்கும் கதைகள் #⏱ஒரு நிமிட கதை📜 #கதை

