ShareChat
click to see wallet page
#📢 அக்டோபர் 14 முக்கிய தகவல்🤗 #பிரதமர் மோடி #இந்திய செய்திகள்
📢 அக்டோபர் 14 முக்கிய தகவல்🤗 - கோர விபத்தில் 20 பேர் மரணம் பிரதமர் மோடி உருக்கம்  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் தனியார் பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது இந்நிலையில் இந்த துயர சம்பவம் மிகுந்த மனவேதனை அளிப்பதாக பிரதமர் மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார் மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு <2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதேபோல், ஜனாதிபதி முர்முவும் இரங்கல்  தெரிவித்துள்ளார்  கோர விபத்தில் 20 பேர் மரணம் பிரதமர் மோடி உருக்கம்  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் தனியார் பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது இந்நிலையில் இந்த துயர சம்பவம் மிகுந்த மனவேதனை அளிப்பதாக பிரதமர் மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார் மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு <2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதேபோல், ஜனாதிபதி முர்முவும் இரங்கல்  தெரிவித்துள்ளார் - ShareChat

More like this